Anbu Manam Kanindha Lyrics
Singers : P. B. Srinivas and P. Susheela
Music by : Viswanathan – Ramamoorthy
Anbu manam kanindha pinnae
Achcham thaevayaa
Annamae nee innum ariyaadha paavayaa
Anbu manam kanindha pinnae
Achcham thaevayaa
Annamae nee innum ariyaadha paavayaa
Anjuvadhil anji nindraal
Achcham aagumaa
Anbu manam kanindhadhum
Puriyaamal pogumaa
Anjuvadhil anji nindraal
Achcham aagumaa
Anbu manam kanindhadhum
Puriyaamal pogumaa
Maalai veyyil mayakkathilae
Marandhidalaamo
Manaivi endrae aagum munnae
Nerungidalaamo
Maalai veyyil mayakkathilae
Marandhidalaamo
Manaivi endrae aagum munnae
Nerungidalaamo
Uravaanadhu manadhil
Female : Aahaa haa….
Male : Manamaanadhu ninaivil
Female : Oho ho…..
Idhai maatruvadhaal maanae vaiyaga meedhil
Uravaanadhu manadhil manamaanadhu ninaivil
Idhai maatruvadhaal maanae vaiyaga meedhil
Both : Ill ill ill ill…..
Anjuvadhil anji nindraal
Achcham aagumaa
Anbu manam kanindhadhum
Puriyaamal pogumaa
Both : Aaa…..aa…..aa…..aa……
Kadhalukkae ulagam endru
Kanavu kandaenae
Female : Naan kanavil kanda kaatchi ellaam
Kannil kandaenae
Kadhalukkae ulagam endru
Kanavu kandaenae
Female : Naan kanavil kanda kaatchi ellaam
Kannil kandaenae
Idhu kaaviya kanavu
Female : Illai kaariya kanavu
Male : Pudhu vaazhvinilae thondrum
Mangala kanavu
Idhu kaaviya kanavu
Female : Illai kaariya kanavu
Male : Pudhu vaazhvinilae thondrum
Mangala kanavu…..ooo….
Both : Anbu manam thunindhu vittaal
Achcham thonumaa
Aavalai veliyida vegu naeram vaenumaa
Iru kural kalandhuvittaal inba geethamae
Innamudha veenaiyum ariyaadha naadhamae….ae….
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
ஆண் : அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
பெண் : மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
ஆண் : உறவானது மனதில்
பெண் : ஆஹா ஹா
ஆண் : மணமானது நினைவில்
பெண் : ஓஹோ ஹோ......
ஆண் : இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்
உறவானது மனதில் மணமானது நினைவில்
இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்
இருவர் : ல்ல்லலல்
பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
இருவர் : ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஆ.....ஆ....
ஆண் : காதலுக்கே உலகம் என்று
கனவு கண்டேனே
பெண் : நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்
கண்ணில் கண்டேனே
ஆண் : காதலுக்கே உலகம் என்று
கனவு கண்டேனே
பெண் : நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்
கண்ணில் கண்டேனே
ஆண் : இது காவிய கனவு
பெண் : இல்லை காரிய கனவு
ஆண் : புது வாழ்வினிலே தோன்றும்
மங்கலக் கனவு
ஆண் : இது காவிய கனவு
பெண் : இல்லை காரிய கனவு
இருவர் : புது வாழ்வினிலே தோன்றும்
மங்கலக் கனவு......ஊ....
இருவர் : அன்பு மனம் துணிந்து விட்டால்
அச்சம் தோணுமா
ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா
இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே....ஏ.....