Singer : T. M. Soundararajan
Music by : S. M. Subbaiah Naidu
Angum ingum engum niraintha
Aandavanae nee vaaraai
Aandavanae nee vaaraai
Angum ingum engum niraintha
Aandavanae nee vaaraai
Aandavanae nee vaaraai
Antho unathu ulagil nadakkum
Alangolam thannai paaraai
Alangolam thannai paaraai
Angum ingum engum niraintha
Aandavanae nee vaaraai
Aandavanae nee vaaraai
Vanjaga peyin aattam kandum
Nenjam padharavum illaiyae….oo….
Nenjam padharavum illaiyae….oo….
Anjum saththiya deviyin kanneer
Thudaithida manam varavillaiyo…oo….
Sanjala jagaththai padaiththa unakku
Sanjala jagaththai padaiththa unakku
Konjamum naanamae illaiyae….
Konjamum naanamae illaiyae….
Angum ingum engum niraintha
Aandavanae nee vaaraai
Aandavanae nee vaaraai
Unmaikkae thirai poduthu ulagam
Poiyae veliyil ulaavuthu
Unmaikkae thirai poduthu ulagam
Poiyae veliyil ulaavuthu
Nanmai azhiya theemai valara
Suya nalame bhoomiyai aaluthu
Kodumai miguntha ulagithai azhikka
Kobamum varave illaiyo….
Kobamum varave illaiyo….
Kobamum varave illaiyo….
Kobamum varave illaiyo….oo…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்
ஆண் : அந்தோ உனது உலகில் நடக்கும்
அலங்கோலம் தன்னைப் பாராய்
அலங்கோலம் தன்னைப் பாராய்
ஆண் : அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்
ஆண் : வஞ்சகப் பேயின் ஆட்டம் கண்டும்
நெஞ்சம் பதறவும் இல்லையோ......ஓ....
நெஞ்சம் பதறவும் இல்லையோ......ஓ....
ஆண் : அஞ்சும் சத்திய தேவியின் கண்ணீர்
துடைத்திட மனம் வரவில்லையோ....ஓ...
சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு
சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு
கொஞ்சமும் நாணமே இல்லையோ.....
கொஞ்சமும் நாணமே இல்லையோ.....
ஆண் : அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்
ஆண் : உண்மைக்கே திரை போடுது உலகம்
பொய்யே வெளியில் உலாவுது
உண்மைக்கே திரை போடுது உலகம்
பொய்யே வெளியில் உலாவுது
ஆண் : நன்மை அழிய தீமை வளர
சுயநலமே பூமியை ஆளுது
கொடுமை மிகுந்த உலகிதை அழிக்க
கோபமும் வரவே இல்லையோ.....
கோபமும் வரவே இல்லையோ.....
கோபமும் வரவே இல்லையோ.....
கோபமும் வரவே இல்லையோ.....ஓ.......