Avaloru Pachai Song Lyrics from Nee Oru Maharani – 1976 Film, Starring Jai Sankar, Srikanth, Thengai Srinivasan, Moorthy, V. K. Ramasamy, S. A. Ashokan, Sujatha, Sripriya and Manorama. This song was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela and the music composed by Sankar Ganesh. Lyrics works are penned by lyricist Vaali.
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music Director : Sankar Ganesh
Lyricist : Vaali
Humming : ………..
Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Female : Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Female : Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Vaalai paruvam kettadhu kelvi
Vidai thara ingae vandhanal devi
Ilamaiyin ragasiyam
Edhuvena arindhadhu nenjam
Female : Poga poga purivadhu enna
Bodhaiyil edho varuvadhu enna
Enakkena adhisayam
Edhuvena vilakkidu konjam
Inbathil neeyum naanum
Oomai illaiyoo
Female : Michangal ennenna
Naalai endru kooravillaiyoo
Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu
Male : Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Humming : ……………..
Neer irukkum kannil
Naan irukka vendum
Kannae kannae ennai
Yettru kolvaayoo
Ninaivirukkum nenjil
Naanirukka vendum
Nenjae nenjae ennai
Yendhi kolvaayoo
Atchathai aasai
Vandhu vellakoodathoo
Female : Ammamma naanathil
Aadaiyittu moodakoodathoo
Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Female : Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
முனங்கல் : .............
ஆண் : அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
பெண் : அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
ஆண் : காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
ஆண் : அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
பெண் : அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
பெண் : காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
ஆண் : வாலைப்பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம்
எதுவென அறிந்தது நெஞ்சம்
பெண் : போகப் போகப் புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென அதிசயம்
எதுவென விளக்கிடு கொஞ்சம்
ஆண் : இன்பத்தில் நீயும் நானும்
ஊமை இல்லையோ
பெண் : மிச்சங்கள் என்னென்ன
நாளை என்று கூறவில்லையோ
பெண் : அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
ஆண் : அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
பெண் : காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
ஆண் : காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
முனங்கல் : ................
ஆண் : நீயிருக்கும் கண்ணில்
நானிருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை
ஏற்று கொள்வாயா
பெண் : நினைவிருக்கும் நெஞ்சில்
நீயிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை
ஏந்தி கொள்வாயோ
ஆண் : அச்சத்தை ஆசை
வந்து வெல்லக்கூடாதா
பெண் : அம்மம்மா நாணத்தில்
ஆடையிட்டு மூடக்கூடாதோ....
ஆண் : அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
பெண் : அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
ஆண் : காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
பெண் : காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே