Azhaikkathe Ninaikkathe Lyrics
Azhaikkathe Ninaikkathe Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by P. Susheela, music composed by P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass.
Singer : P. Susheela
Music Director : P. Aadhinarayana Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Azhaikadhe ninaikadhe
Avaithanilae ennaiyae raaja
Aaruyire maraven
Azhaikadhe ninaikadhe
Avaithanilae ennaiyae raaja
Aaruyire maraven
Azhaikadhe ..
Chorus : Aaa.aa…aa..aa..
Ezhil tharum jothi maranthiduvena
Chorus : Aaa.aa…aa..aa..
Female : Igam adhil naanae pirinthiduvena
Ennai maranthadida samayamidhaana
Ennai maranthadida samayamidhaana
Kanindhidum ennalumae
Kannaana en raaja
Kanindhidum ennalumae
Kannaana en raaja
Azhaikadhe
Aaa.aa…aa..aa..
Kaadhalinaalae kanathinaalae
Chorus : Aaa.aa…aa..aa..
Female : Kavalanae ennai avaiyin munnalae
Sodhainaiyaagavae nee azhaikadhe
Sodhainaiyaagavae nee azhaikadhe
Kanindhidum ennalumae
Kannaana en raaja
Kanindhidum ennalumae
Kannaana en raaja
Azhaikadhe
Chorus : Aaa.aa…aa..aa..
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
பெண் : அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
பெண் : அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே...
குழு : ஆஆஆஆ.....
பெண் : எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா
குழு : ஆஆஆஆ.....
பெண் : இகம் அதில் நானே பிரிந்திடுவேனா
என்னை மறந்தாடிட சமயமிதானா
என்னை மறந்தாடிட சமயமிதானா
பெண் : கனிந்திடும் என்னாளுமே
கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே
கண்ணான என் ராஜா...
அழைக்காதே..
குழு : ஆஆஆஆ.....
பெண் : காதலினாலே கானத்தினாலே
குழு : ஆஆஆஆ.....
பெண் : காவலனே என்னை அவையின் முன்னாலே
சோதனையாகவே நீ அழைக்காதே
சோதனையாகவே நீ அழைக்காதே
பெண் : கனிந்திடும் என்னாளுமே
கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே
கண்ணான என் ராஜா
அழைக்காதே...
குழு : ஆஆஆஆ.....