Singer : T. M. Soundararajan
Music by : Raghuraj Chakravarthy
Lyrics by : Na. Kamarasan
Azhuvatharkku vaazhvedharkku
Aasaigalthaan yaen namakku
Idhayamelaam erivatharkku
Iraivaa yaen thiruvilakku
Iraivaa yaen thiruvilakku
: Azhuvatharkku vaazhvedharkku
Aasaigalthaan yaen namakku
Idhayamelaam erivatharkku
Iraivaa yaen thiruvilakku
Iraivaa yaen thiruvilakku
Aalayaththil dheepam ittean
Aandavanae anaiththu vittaan
Aaraathanai seithu vanthaen angu
Dhevathaigal sevidaanaar
Aaraathanai seithu vanthaen angu
Dhevathaigal sevidaanaar
Kodaanakodi uyir aadugindra naadagamaa
Poovai indru pooththa malar
Poojaikkullae udhirnthathammaa
Azhuvatharkku vaazhvedharkku
Aasaigalthaan yaen namakku
Idhayamelaam erivatharkku
Iraivaa yaen thiruvilakku
Kaanalilum meen kidaikkum
Oru kaagithappoo thaen kodukkum
Kaanalilum meen kidaikkum
Oru kaagithappoo thaen kodukkum
Kadhaliththu maalaiyittu
Avan karam pidikka vazhiyumillai
Pooparikkum velaiyilae
Poonaagam cholaiyilae
Bhoomiyenum jaadhi malar
Punnagaiyai naan izhanthaen
Azhuvatharkku vaazhvedharkku
Aasaigalthaan yaen namakku
Idhayamelaam erivatharkku
Iraivaa yaen thiruvilakku
Iraivaa yaen thiruvilakku
Iraivaa yaen thiruvilakku
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ரகுராஜ் சக்கரவர்த்தி
பாடலாசிரியர் : நா. காமராசன்
ஆண் : அழுவதற்கு வாழ்வெதற்கு
ஆசைகள் தான் ஏன் நமக்கு
இதயமெல்லாம் எரிவதற்கு
இறைவா ஏன் திருவிளக்கு
இறைவா ஏன் திருவிளக்கு....
ஆண் : அழுவதற்கு வாழ்வெதற்கு
ஆசைகள் தான் ஏன் நமக்கு
இதயமெல்லாம் எரிவதற்கு
இறைவா ஏன் திருவிளக்கு
இறைவா ஏன் திருவிளக்கு....
ஆண் : ஆலயத்தில் தீபம் இட்டேன்
ஆண்டவனே அணைத்து விட்டான்
ஆராதனை செய்து வந்தேன் அங்கு
தேவதைகள் செவிடானார்
ஆராதனை செய்து வந்தேன் அங்கு
தேவதைகள் செவிடானார்
ஆண் : கோடானகோடி உயிர் ஆடுகின்ற நாடகமா
பூவை இன்று பூத்த மலர்
பூஜைக்குள்ளே உதிர்ந்ததம்மா
ஆண் : அழுவதற்கு வாழ்வெதற்கு
ஆசைகள் தான் ஏன் நமக்கு
இதயமெல்லாம் எரிவதற்கு
இறைவா ஏன் திருவிளக்கு
ஆண் : கானலிலும் மீன் கிடைக்கும்
ஒரு காகிதப்பூ தேன் கொடுக்கும்
கானலிலும் மீன் கிடைக்கும்
ஒரு காகிதப்பூ தேன் கொடுக்கும்
காதலித்து மாலையிட்டு அவன்
கரம் பிடிக்க வழியுமில்லை
ஆண் : பூப்பறிக்கும் வேளையிலே
பூநாகம் சோலையிலே
பூமியெங்கும் ஜாதி மலர்
புன்னகையை நான் இழந்தேன்
ஆண் : அழுவதற்கு வாழ்வெதற்கு
ஆசைகள் தான் ஏன் நமக்கு
இதயமெல்லாம் எரிவதற்கு
இறைவா ஏன் திருவிளக்கு
இறைவா ஏன் திருவிளக்கு....
இறைவா ஏன் திருவிளக்கு
இறைவா ஏன் திருவிளக்கு....