Chedi Maraivile Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Suradha.
Singers : M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela
Music Director : G. Ramanathan
Lyricist : Suradha
O..o…o…o…o..o..o…o…
Chedi maraivilae oru poongodi
Maraindhae maayam seivadhaen
Chedi maraivilae oru poongodi
Maraindhae maayam seivadhaen
Pidikka vandhaalae oodiduvenae
Pidikka vandhaalae oodiduvenae
Nijamae idhu enaiyae thoda mudiyaadhu ummaale
Nijamae idhu enaiyae thoda mudiyaadhu ummaale
Paadum kuyilae paaru ippodhae
Paadum kuyilae paaru ippodhae
Female : Thulli odum pulli maanai
Thulli odum pulli maanai
Neengal pidikka mudiyumoo
Male : Aamaiyalla naanae
Female : Muyal endru sollamatten
Haa
Vanna malar soodiya en jaadai pinnalai
Pidithizhuthaal valikkaadho
Vanna malar soodiya en jaadai pinnalai
Pidithizhuthaal valikkaadho
Adadadadaa
Minnalodu naesamulla chinna idai
Ooduvadhaal odiyaadhoo…hoo
Minnalodu naesamulla chinna idai
Ooduvadhaal odiyaadhoo…
பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் பி. லீலா
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : சுரதா
பெண் : ஒ...ஒ...ஒ....ஒ....ஒ....ஒ...ஒ....
ஆண் : செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்
செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்
பெண் : பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே
பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே
நிஜமே இது எனையே தொட முடியாது உம்மாலே
நிஜமே இது எனையே தொட முடியாது உம்மாலே
ஆண் : பாடும் குயிலே பாரு இப்போதே
பாடும் குயிலே பாரு இப்போதே
பெண் : துள்ளி ஓடும் புள்ளி மானை
துள்ளி ஓடும் புள்ளி மானை
நீங்கள் பிடிக்க முடியுமோ
ஆண் : ஆமையல்ல நானே
பெண் : முயல் என்று சொல்ல மாட்டேன்
பெண் : ஹா ...
வண்ண மலர் சூடிய என் ஜடை பின்னலை
பிடித்திழுத்தால் வலிக்காதோ
வண்ண மலர் சூடிய என் ஜடை பின்னலை
பிடித்திழுத்தால் வலிக்காதோ
ஆண் : அடடடடா
மின்னலோடு நேசமுள்ள சின்ன இடை
ஓடுவதால் ஒடியாதோ......ஹோ
மின்னலோடு நேசமுள்ள சின்ன இடை
ஓடுவதால் ஒடியாதோ