Dheema Song Lyrics is a track from Love Insurance Kompany – Tamil Movie 2024, Starring Pradeep Ranganathan, S J Suryah, Krithi Shetty, Yogi Babu, Seeman, Gouri Kishan, Shah Rah and Others. This song was sung by Anirudh Ravichander, music composed by Anirudh Ravichander and lyrics written by Vignesh Shivan.
Singer : Anirudh Ravichander
Music Director : Anirudh Ravichander
Lyricist : Vignesh Shivan
Dheema dheema dheema dheema
Dheema dheema|
Irudhaya kootai idithavale
En pettrorku chella marumagale
On pakkathula naan paduka,
Vazhi sollamma
On rathathila pethedhukka
Vidhi viduma
Dheema dheema dheema dheema
Dheema dheema….
Dheema dheema dheema dheema
Dheema dheema….
Dheema dheema dheema
Dheema dheema dheema dheema dheema
Dheema dheema dheema
Dheema dheema dheema dheema dheema
Dheema dheema dheema dheema
Dheema dheema….
Dheema dheema dheema dheema
Dheema dheema….
Hmm Oor naduvinil oru theriynil
Midha veyilinil idha velichathil
Mazhai varumena unai tharumena
Andathin ennam enn enna ena|
Nee amaithidum veetukul ulla
Poochedigalin pookalai vella
Surul mudiyudan iru magangalai
Iraivalangida imai niraindhida|
Kada kada vena kavidhaigalena
Kadhai valarndhadhum avarm malarndhadhum
Maru murai iru murai
Un piraviye kidaikkanum
Avargalukkumme un mugam konda
Iru magalgalum irai arulinil
Anaivarum azhagiya
Suyapadangali edukkavae
On pakkathula naan paduka,
Vazhi sollamma
On rathathila pethedhukka
Vidhi viduma
Dheema dheema dheema dheema
Dheema dheema….
Dheema dheema dheema dheema
Dheema dheema….
Dheema dheema dheema
Dheema dheema dheema dheema dheema
Dheema dheema dheema
Dheema dheema dheema dheema dheema
Dheema dheema dheema dheema
Dheema dheema….
Dheema dheema dheema dheema
Dheema dheema….
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்
ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
இருதய கூட்டை
இடித்தவளே
என் பெற்றோர்க்கு
செல்ல மருமகளே
ஆண் : உன் பக்கத்துல நான் படுக்க
வழி சொல்லம்மா
உன் ரத்தத்துல பெத்தெடுக்க
விதி விடுமா
ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
ஆண் : ஊர் நடுவினில்
ஓர் தெருவினில்
மித வெயிலினில்
இத வெளிச்சத்தில்
ஆண் : மழைவருமென
உன்னை தருமென
அண்டத்தின் எண்ணம்
என்னென்னன
ஆண் : நீ அமைந்திடும் வீட்டுக்குள் உள்ள
பூச்செடிகளின் பூக்களை வெல்ல
சுருள் முடியுடன் இரு மகன்களை
இறைவழங்கிட இமை நிறைந்திட
ஆண் : கட கட வென கவிதைகளென
கதை வளர்ந்ததும் அவள் மலர்ந்ததும்
மறுமுறை இருமுறை
உன் பிறவியே கிடைக்கணும்
ஆண் : அவர்களுக்குமே உன்முகம் கொண்ட
இரு மகள்களை இறை அருளிட
அனைவரும் அழகிய
சுயபடங்களை எடுக்கவே
ஆண் : உன் பக்கத்துல நான் படுக்க
வழி சொல்லம்மா
உன் ரத்தத்துல பெத்தெடுக்க
விதி விடுமா
ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா