Diya Diya Song Lyrics from Bun Butter Jam – 2025 Film, Starring Raju Jeyamohan, Aadya Prasad,Bhavya Trikha, Charlie, Saranya Ponvannan, Devadarshini, Michael Thangathurai and VJ Pappu. This song was sung by Sid Sriram and Nivas K. Prasanna and the music composed by Nivas K Prasanna. Lyrics works are penned by lyricist Karthik Netha.
Singers : Sid Sriram and Nivas K. Prasanna
Music by : Nivas K. Prasanna
Lyrics by : Karthik Netha
Kannae en kadhal siragae
Ennullae vanthu vizhunthaai
Munnaalil naanum ariyaa
Mounaththai neeyae koduththaai
Kanneerin kaattai eriththae
Vinmeenai vaari iraiththaai
Thanneeril vizhum mazhaiyaai
Ennodu neeyum inaiththaai
Kanmaniyae….ae….nee yaaro…
Unnudanae…ae….vaazhveno…
Theeraatha kadhal thanthu
Theeyil ennai thaiththa theeyae
Diya diya oo diya diya
Diya diya aaraadiyaa
Hae diya diya oo diya diya
Oo diya diya oo aaraadiyaa hae…ae…aa….
Kannae en kadhal siragae
Ennullae vaanam varainthaai
Munnaalil naanum ariyaa…aa….
Mounaththai neeyae koduththaai
Orr ilaimael perolipol
Nee vizhunthaai naan vidinthaen
Koon pirai naan nee eduththaai
Orr nivaai naan nilaithaen
Maayavizhi kaattumvazhi
Poguthadi kadhal nadhi vaa
Uyirae….ae…oozhae varamae….ae…
Theeraatha kadhal thanthu
Theeyil ennai thaiththa theeyae
Diya diya oo diya diya
Diya diya aaraadiyaa
Hae diya diya oo diya diya
Oo diya diya oo aaraadiyaa hae…ae…aa….
Kanmaniyae….ae….nee yaaro…
Unnudanae…ae….vaazhveno…
Theeraatha kadhal thanthu
Theeyil ennai thaiththa theeyae
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் நிவாஸ் கே.
பிரசன்னா
இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : கண்ணே என் காதல் சிறகே
என்னுள்ளே வந்து விழுந்தாய்
முன்னாளில் நானும் அறியா
மௌனத்தை நீயே கொடுத்தாய்
ஆண் : கண்ணீரின் காட்டை எரித்தே
விண்மீனை வாரி இறைத்தாய்
தண்ணீரில் விழும் மழையாய்
என்னோடு நீயும் இணைந்தாய்
ஆண் : கண்மணியே...ஏ.... நீ யாரோ
உன்னுடனே...ஏ.....வாழ்வேனோ
ஆண் : தீராத காதல் தந்து
தீயில் என்னை தைத்த தீயே
ஆண் : தியா தியா ஓ தியா தியா
தியா தியா ஆராதியா
ஹே தியா தியா ஓ தியா தியா
ஓ தியா தியா ஓ ஆராதியா ஹே.....ஏ........ஆ...
ஆண் : கண்ணே என் காதல் சிறகே
என்னுள்ளே வானம் வரைந்தாய்
முன்னாளில் நானும் அறியா....ஆ.....
மௌனத்தை நீயே கொடுத்தாய்
ஆண் : ஓர் இலைமேல் பேரொளிபோல்
நீ விழுந்தாய் நான் விடிந்தேன்
கூன் பிறை நான் நீ எடுத்தாய்
ஓர் நிலவாய் நான் நிலைதேன்
ஆண் : மாயவிழி காட்டும் வழி
போகுதடி காதல் நதி வா.....
உயிரே......ஏ.....ஊழே வரமே......ஏ.....
ஆண் : தீராத காதல் தந்து
தீயில் என்னை தைத்த தீயே
ஆண் : தியா தியா ஓ தியா தியா
தியா தியா ஆராதியா
ஹே தியா தியா ஓ தியா தியா
ஓ தியா தியா ஓ ஆராதியா ஹே.....ஏ........ஆ...
ஆண் : கண்மணியே...ஏ.... நீ யாரோ
உன்னுடனே...ஏ.....வாழ்வேனோ
ஆண் : தீராத காதல் தந்து
தீயில் என்னை தைத்த தீயே