Singers : Ravi G and Nithyashree Venkataramanan
Music by : Ramesh Thamilmani
Lyrics by : Madhan Karky
Humming : ……………
Eer uravugal
Ingu or uruvilae
Naan nilavugal
Renduvor iravilae
Kangal naangil ennai kandaai
Kaigal naangil yendhi kondaai
Ennendru naan unnai solven
Neeyindri naan engae selven
Eer uravugal
Ingu or uruvilae
Irumadangaai inbam sindhum
Oru idhayam pathaathae
Iru mugamaai mutham thandhum
Mesai ennai kuthaathae
Irumadangaai inbam sindhum
Oru idhayam pathaathae
Iru mugamaai mutham thandhum
Mesai ennai kuthaathae
Kuthaathae
Kuth..aathae
Kuthaathae kuthaathae
Un kaneer muludhaai
Yen unnul pudhaidhaai
Naan rekkai virikka
Un vaanam izhandhaai
Both : Unakkul unakkaaga
Oru aasaiyum kidaiyaadha
Enakaai nee vaazhum
Kanavil vasikka
Both : Orunaal oru velai
Unakaai vaazhndhaaiyaa
Vizhigal naan dhaane
Enai nee rasikka
Both : Irumadangaai inbam sindhum
Oru idhayam pathaathae
Iru mugamaai mutham thandhum
Mesai ennai kuthaathae
Both : Irumadangaai inbam sindhum
Oru idhayam pathaathae
Iru mugamaai mutham thandhum
Mesai ennai kuthaathae
Eer uravugal
Ingu or uruvilae
Humming : …………………
பாடகர்கள் : ரவி ஜி மற்றும் நித்யஸ்ரீ வெங்கட்ரமனன்
இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ் மணி
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
முனகல் : ...............
பெண் : ஏர் உறவுகள்
இங்கு ஓர் உருவிலே
நான் நிலவுகள்
ரெண்டுவோர் இரவிலே
பெண் : கண்கள் நான்கில் என்னை கண்டாய்
கைகள் நான்கில் ஏந்தி கொண்டாய்
என்னென்று நான் உன்னை சொல்வேன்
நீயின்றி நான் எங்கே செல்வேன்
பெண் : ஏர் உறவுகள்
இங்கு ஓர் உருவிலே
பெண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்
ஒரு இதயம் பத்தாதே
இரு முகமாய் முத்தம் தந்தும்
மீசை என்னை குத்தாதோ
பெண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்
ஒரு இதயம் பத்தாதே
இரு முகமாய் முத்தம் தந்தும்
மீசை என்னை குத்தாதோ
பெண் : குத்தாதோ…
குத்தா...தோ…
குத்தாதோ..குத்தாதோ…
ஆண் : உன் கண்ணீர் முழுதாய்
ஏன் உன்னுள் புதைதாய்
நான் றெக்கை விரிக்க
உன் வானம் இழந்தாய்
இருவர் : உனக்குள் உனக்காக
ஒரு ஆசையும் கிடையாதே
எனக்காய் நீ வாழும்
கனவில் வசிக்க
இருவர் : ஒரு நாள் ஒரு வேளை
உனக்காய் வாழ்ந்தாயா
விழிகள் நான்தானே
எனை நீ ரசிக்க
இருவர் : இருமடங்காய் இன்பம் சிந்தும்
ஒரு இதயம் பத்தாதே
இரு முகமாய் முத்தம் தந்தும்
மீசை என்னை குத்தாதோ
இருவர் : இருமடங்காய் இன்பம் சிந்தும்
ஒரு இதயம் பத்தாதே
இரு முகமாய் முத்தம் தந்தும்
மீசை என்னை குத்தாதோ
ஆண் : ஏர் உறவுகள்
இங்கு ஓர் உருவிலே
முனகல் : .....................