Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
……………..
……………….
En manathu ondruthaan
Un meedhu nyapagam
Vaan nilavu ondruthaan
Vaan meethu saththiyam
En manathu ondruthaan
Un meedhu nyapagam
Vaan nilavu ondruthaan
Vaan meethu saththiyam
Pon maalai soodum saaram
Poochoodum kaalam serum
Deivangal saatchiyaai
Kalyaanam nichayam
Deivangal saatchiyaai
Kalyaanam nichayam
En manathu ondruthaan
Un meedhu nyapagam
Vaan nilavu ondruthaan
Vaan meethu saththiyam
Pon muthu maalaiyaavaen
Un meththai maarbil saaivaen
Pon muthu maalaiyaavaen
Un meththai maarbil saaivaen
Kai thotta idamellaam
Kanoyuthae kaaviyam
Oru kattu poovai polae
Udal kattu konda paavai
Oru kattu poovai polae
Udal kattu konda paavai
En sontham aagiraal
Nadakkuthae naadagam
En manathu ondruthaan
Un meedhu nyapagam
Vaan nilavu ondruthaan
Vaan meethu saththiyam
Naan maalai nera thogai
Nee maari kaala megam
Megangal maarinum
Thogaithaan maarumo
Idhu thevaloga raagam
Nam aayul kala geetham
Both : Idhu thevaloga raagam
Nam aayul kala geetham
Kaalangal maaralaam
Kadhalthaan maarumo
En manathu ondruthaan
Un meedhu nyapagam
Vaan nilavu ondruthaan
Vaan meethu saththiyam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ...........................
ஆண் : .............................
பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
ஆண் : பொன் மாலை சூடும் சாரம்
பூச்சூடும் காலம் சேரும்
தெய்வங்கள் சாட்சியாய்
கல்யாணம் நிச்சயம்
தெய்வங்கள் சாட்சியாய்
கல்யாணம் நிச்சயம்
பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
பெண் : பொன் முத்து மாலையாவேன்
உன் மெத்தை மார்பில் சாய்வேன்
பொன் முத்து மாலையாவேன்
உன் மெத்தை மார்பில் சாய்வேன்
கைத் தொட்ட இடமெல்லாம்
கனியுதே காவியம்......
ஆண் : ஒரு கட்டுப் பூவைப் போலே
உடல் கட்டுக் கொண்ட பாவை
ஒரு கட்டுப் பூவைப் போலே
உடல் கட்டுக் கொண்ட பாவை
என் சொந்தம் ஆகிறாள்
நடக்குதே நாடகம்......
ஆண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்....
பெண் : நான் மாலை நேர தோகை
நீ மாரிக் கால மேகம்
மேகங்கள் மாறினும்
தோகைதான் மாறுமோ
ஆண் : இது தேவலோக ராகம்
நம் ஆயுள் கால கீதம்
இருவர் : இது தேவலோக ராகம்
நம் ஆயுள் கால கீதம்
காலங்கள் மாறலாம்
காதல் தான் மாறுமோ
பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்.....