En Siragil Song Lyrics is the track from Keikraan Meikkiran Tamil Film – 2017, Starring Sabapathi, Lubna Amier, Adukalam Narine, Black Pandi, Mathumitha, Shalu, Jothi Laxmi, Sabitha Anand, Rekha Suresh and Others. This song was sung by Sujith Suresan. The music was composed Aadithya Mahadevan. Lyrics works penned by Murugan Manthiram.
Singer : Sujith Suresan
Music Director : Aadithya Mahadevan
Lyricist : Murugan Manthiram
Ohoo….ohooo….
Haa…haa
Ohoo….. haa……..
Male and Chorus : En sirigal vaanam sumakka
Naerumoo
Karu vizhiyaai boomi vandhaal
Thaangumoo
Thugalgalaai sidharinen
Male : En vizhi paarthu neeyum pesum gyabagangal
Un vazhi paarthathu yengudhe ye…..
Music : ………………….
Imaigal thirandhu thedum bodhu
Idhayam thudithu ooyudhae
Male and Chorus : Kaadhalin valigal
Male : Kaayam seiyum
Male and Chorus : Kannukkul kadalaai
Male : Eeram paayum
Karaigiren vaa nee
Kaadhalin raani
Music : ……………….
Thozhil saaindha kaatchi yaavum
Tholaindhu kalaindhu poguthe
Male and Chorus : Paavi en mugathai
Male : Paarkka maruthu
Male and Chorus : Devathai paravai
Male : Parandhu pochu
Kilaigalin sogam
Marangalin saabam
O o o o…anbe…
Male and Chorus : En siragil vaanam sumakka
Male : Naerumoo
Male and Chorus : Karu vizhiyaai boomi vandhaal
Male : Thaangumoo
Male and Chorus : Thugalgalaai sidharinen
En vizhi paarthu
Neeyum pesum gyabagangal
Un vizhi paarthu
Yenguthe yenguthe….ye…….
Music : ………………………….
பாடகர் : சுஜித் சுரேசன்
இசை அமைப்பாளர் : ஆதித்யா மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்
ஆண் : ஓஹோ........ ஓஹோ....
ஆ..... ஆ........
ஓஹோ..... ஆ........
ஆண் மற்றும் குழு : என் சிறகில் வானம் சுமக்க
நேருமோ
கரு விழியாய் பூமி வந்தால்
தாங்குமோ
துகள்களாய் சிதறினேன்
ஆண் : என் விழி பார்த்து நீயும் பேசும் ஞாபகங்கள்
உன் வழி பார்த்து ஏங்குதே ஏ.......
இசை : ......................
ஆண் : இமைகள் திறந்து தேடும் போது
இதயம் துடித்து ஓயுதே
ஆண் மற்றும் குழு : காதலின் வலிகள்
ஆண் : காயம் செய்யும்
ஆண் மற்றும் குழு : கண்ணுக்குள் கடலாய்
ஆண் : ஈரம் பாயும்
ஆண் : கரைகிறேன் வா நீ
காதலின் ராணி
ஓஓஓஓ...... அன்பே
இசை : ...................
ஆண் : தோளில் சாய்ந்த காட்சி யாவும்
தொலைந்து கலைந்து போகுதே
ஆண் மற்றும் குழு : பாவி என் முகத்தை
ஆண் : பார்க்க மறுத்து
ஆண் மற்றும் குழு : தேவதைப் பறவை
ஆண் : பறந்து போச்சு
ஆண் : கிளைகளின் சோகம்
மரங்களின் சாபம்
ஓ ஓ ஓ ஓ...... அன்பே
ஆண் மற்றும் குழு : என் சிறகில் வானம் சுமக்க
ஆண் : நேருமோ
ஆண் மற்றும் குழு : கரு விழியாய் பூமி வந்தால்
ஆண் : தாங்குமோ
ஆண் மற்றும் குழு : துகள்களாய் சிதறினேன்
ஆண் : என் விழி பார்த்து
நீயும் பேசும் ஞாபகங்கள்
உன் வழி பார்த்து
ஏங்குதே ஏங்குதே ஏ.......
இசை : ...............................