Singers : P. B. Sreenivas and S. Janaki
Music by : Vishwanathan – Ramamoorthy
Radha radhaa radhaa
Radha radha radha
Raja rajaa …aaa rajaa
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha…aaa….
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja ah raja
Nalla idhayangal pesidum
Mozhiyenna solladi radha
Female : Athu yetilum ezhuthilum
Ezhutha varathu raja raja raja…aaa…
Iru karangalai pidithathum
Mayanguvathenadi radha
Female : Athil ganthathai pol oru
Unarchi undanathu raja raja oh raja
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja
Nenjil iruvarum inainthapin
Thirumanam yenadi radha
Female : Athu ilamayin nadagam
Arangathil varuvathu raja raja raja..ohh
Mudhal iravendru solvathu
Yenadi vandhadhu radha radha
Female : Athu urimayil iruvarum
Arimugamavathu raja raja raja oo raja
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja
Whistling : ………………………………………………
Penmai thalai kunindhiruppadhum
Thavippadhum yenadi radhaa aa …
Female : Adhu thalaimuraiyaai engal thaai
Thandha seedhanam
Raja raja raja aaaa ooooo
Konda mayakkathilae kannam
Sivappadhu yenadi radhaa raadha …
Female : Adhu manam enum vandiyai
Niruthidum arivippu raja raja oo…raaja
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
ஆண் : ராதா ........ராதா.......ராதா......
.ராதா........ராதா..... ராதா
பெண் : ராஜா........ராஜா........ஆஆ ராஜா
ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...ஆஆ....
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ..ராதா
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா அஹ ராஜா
ஆண் : நல்ல இதயங்கள் பேசிடும்
மொழி என்ன சொல்லடி ராதா........
பெண் : அது ஏட்டிலும் எழுத்திலும்
எழுத வராது ராஜா ராஜா ராஜா......ஆஆ..
ஆண் : இரு கரங்களை பிடித்ததும்
மயங்குவதேனடி ராதா.......ராதா....
பெண் : அதில் காந்தத்தை போல் ஒரு
உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா
ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...ராதா
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
ஆண் : நெஞ்சில் இருவரும் சேர்ந்த பின்
திருமணம் ஏனடி ராதா...ஆ...ஆ...
பெண் : அது இளமையின் நாடகம்
அரங்கத்தில் வருவது ராஜா ராஜா
ராஜா....ஓஹ...
ஆண் : முதல் இரவென்று சொல்வது
ஏனடி வந்தது ராதா......ராதா....
பெண் : அது உரிமையில் இருவரும்
அறிமுகமாவது ராஜா ராஜா ஓ ராஜா
ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...ராதா
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
ஆண் : பெண்மை தலைக் குனிந்திருப்பதும்
தவிப்பதும் ஏனடி ராதா.....
பெண் : அது தலைமுறையாய் எங்கள் தாய்
தந்த சீதனம் ராஜா ராஜா ராஜா அஹ் ஓ
ஆண் : கொண்ட மயக்கத்திலே கன்னம்
சிவப்பது ஏனடி ராதா ராதா
பெண் : அது மனம் என்னும் வண்டியை
நிறுத்திடும் அறிவிப்பு ராஜா ராஜா ஓ ராஜா
ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா