Engirundho Vandhaan Lyrics
Singers : Pradeep Kumar and Brindha Sivakumar
Music by : A. R. Rahman
Lyrics by : Pa Vijay
Kanee…thangamae….
Vaaraaii..aaa…vaa..aa..
Engiruntho vanthaan
Enathuyirae ingivanai yaar pera
Enna thavam seithen
Engiruntho vanthaan
Enathuyirae ingivanai yaar pera
Enna thavam seithen
Sonnapadi ketpaan
Thunimanigal kaathiduvaan
Aattangal kaatti
Alukkaamal seithiduvaan
Vaalaattum sei neeyae
Thaalaattum en thaai neeyae
Un nandri arivenae
Unai ondru naan vaazhvenae
Mozhiyillaa un pechil
Enai naanum marappenae
Nee pesum anbaalae
En ulagam puthithaagum..hoo…ooo
Panbilae deivamaai
Paarvaiyilae sevaganaai
Nanbanaai nallaasiriyanumaai
Engiruntho vanthaan
Enathuyirae kannai imai irandum
Kaappathu pol
Eppothum unai naan kaathiruppen…aen
Kaathiruppen… kaathiruppen…kaathiruppen…aen ..aen
Kanee…thangamae….
Vaaraaii..aaa…vaa..aa..
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் பிருந்தா சிவகுமார்
இசையமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா
பாடலாசிரியர் : மஹாகவி பாரதியார் மற்றும் மோகன் ராஜன்
பெண் : கண்ணே தங்கமே வாராய் ஆஆஆ
ஆண் : எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே
இங்கிவனை யான் பெற
என்ன தவம் செய்தேன்
ஆண் : எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே
இங்கிவனை யான் பெற
என்ன தவம் செய்தேன்
ஆண் : சொன்னபடி கேட்பான்
துணி மணிகள் காத்திடுவான்
ஆட்டங்கள் காட்டி அலுக்காமல் செய்திடுவான்
ஆண் : வாலாட்டும் சேய் நீயே
தாலாட்டும் என் தாய் நீயே
உன் நன்றி அறிவேனே
உனை ஒன்றி நான் வாழ்வேனே
ஆண் : மொழியில்லா உன் பேச்சில்
எனை நானும் மறப்பேனே
நீ பேசும் அன்பாலே
என் உலகம் புதிதாகும்
ஓஓஓஓஓ
ஆண் : பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய்
நண்பனாய் நல்லாசிரியனுமாய்
ஆண் : எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே
கண்ணை இமை இரண்டும் காப்பது போல்
எப்போதும் உனை நான் காத்திருப்பேன்
காத்திருப்பேன் காத்திருப்பேன் காத்திருப்பேன் ஏ…..
பெண் : கண்ணே தங்கமே வாராய் ஆஆஆ...