Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : K.V. Mahadevan
Enna enna
Inikudhu yedhedho
Ninaikudhu vanna
Vanna thotrangal
Anju rooba
Kannai
Vattamitu mayakudhu
Anju rooba
{ Kallaal
Aditha adi valikavillai
Andha kaayathilae
Udambu thudikavillai } (2)
Kannaal
Aditha adi valikudhadi
Nee kannaal aditha
Adi valikudhadi andha
Kaayathilae manadhu thudikudhadi
Enna enna
Inikudhu yedhedho
Ninaikudhu
Vanna
Vanna thotrangal
Anju rooba
Kannai
Vattamitu mayakudhu
Anju rooba
{ Thaayar
Anaithirundha
Mayakamundu naan
Thandhai madiyirundha
Pazhakamundu } (2)
{ Nee
Yaaro naan
Yaaro theriyaadhu } (2)
Indru nernthadhu
Yennavendru puriyaadhu
Enna enna
Inikudhu yedhedho
Ninaikudhu
Vanna
Vanna thotrangal
Anju rooba
Kannai
Vattamitu mayakudhu
Anju rooba
{ Vara vara
Idhayangal malarndhu
Varum valamana
Ennangal midhandhu varum } (2)
{ Pala pala
Aasaigal niraindhu
Varum paruvathin
Menmai purindhu vidum } (2)
Oruvarul
Oruvarai ondraaki vaithadhu
Vita kurai
Thotta kurai anju rooba
Ini dhegathil valarum anju rooba
Enna enna
Inikudhu yedhedho
Ninaikudhu
Vanna
Vanna thotrangal
Anju rooba
Kannai
Vattamitu mayakudhu
Anju rooba
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
பெண் : என்ன என்ன
இனிக்குது ஏதேதோ
நினைக்குது வண்ண
வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா
பெண் : கண்ணை
வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா
ஆண் : { கல்லால்
அடித்த அடி வலிக்க
வில்லை அந்தக்
காயத்திலே உடம்பு
துடிக்கவில்லை } (2)
ஆண் : கண்ணால் அடித்த
அடி வலிக்குதடி நீ கண்ணால்
அடித்த அடி வலிக்குதடி
அந்தக் காயத்திலே மனது
துடிக்குதடி
பெண் : என்ன என்ன
இனிக்குது ஏதேதோ
நினைக்குது வண்ண
வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா
பெண் : கண்ணை
வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா
பெண் : { தாயார் அணைத்திருந்த
மயக்கமுண்டு நான் தந்தை
மடியிருந்த பழக்கமுண்டு } (2)
பெண் : { நீ யாரோ நான்
யாரோ தெரியாது } (2)
இன்று நேர்ந்தது
என்னவென்று புரியாது
ஆண் : என்ன என்ன
இனிக்குது ஏதேதோ
நினைக்குது
பெண் : வண்ண
வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா
பெண் : கண்ணை
வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா
ஆண் : { வர வர இதயங்கள்
மலர்ந்து வரும் வளமான
எண்ணங்கள் மிதந்து வரும் } (2)
ஆண் : { பல பல ஆசைகள்
நிறைந்து வரும் பருவத்தின்
மேன்மை புரிந்து விடும் } (2)
பெண் : ஒருவருள் ஒருவரை
ஒன்றாக்கி வைத்தது
ஆண் : விட்ட குறை
தொட்ட குறை அஞ்சு
ரூபா இனி தேகத்தில்
வளரும் அஞ்சு ரூபா
ஆண் : என்ன என்ன
இனிக்குது ஏதேதோ
நினைக்குது
பெண் : வண்ண
வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா
பெண் : கண்ணை
வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா