Singer : Janani SV
Music by : Harshawardhan Rameshwar
Aaa…aah….aaaa…..haaa…aa…
Aaa…aah….aaaa…..haaa…aa…
Ennil nee nozhaindhaai
Enai marandhaen….
Uyiraai kalandhaai
Ennai izhanthenae
Kaadhalin mogathil
Thilaithidum velai
Idhayathai parithu nee
Thirudi sendraai
Kannum kannum
Kannum kollaiyadikudhae
Manam vedi ondru
Vedithathil setharudhae
Idhu uyir varai thaedi sendru orasudhae
Kannum kannum kollaiyadikudhae
Adikkudhae…aa…aa…aa…
Adi adikkudhae….
Aaa…aa…aa…adikkudhae…
Adikkudhae…
Aaa…aa…aa…adikkudhae
Adikkudhae adikkudhae adikkudhae adikkudhae
Adi adi adi adi………..
Kannum kannum kollaiyadikudhae
Kannum kannum
Kannum kollaiyadikudhae
Kannum kannum
Kannum kollaiyadikudhae
Kannum kannum kollaiyadithaal
Yae yae yae…
Kannum kannum kollaiyadithaal
Kannum kannum kollaiyadithaal
Adithaal adithaal adithaal…………
பாடகி : ஜனனி எஸ்வி
இசையமைப்பாளர் : ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர்
பெண் : ஆஅ......ஆஹ்......ஆஅ......ஹா......ஆ.....
ஆஅ......ஆஹ்......ஆஅ......ஹா......ஆ.....
பெண் : என்னில் நீ நொழைந்தாய்
என்னை மறந்தேன்
உயிராய் கலந்தாய்
என்னை இழந்தேனே
பெண் : காதலின் மோகத்தில்
திளைத்திடும் வேலை
இதயத்தை பறித்து நீ
திருடி சென்றாய்
பெண் : கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே
மனம் வெடி ஒன்று
வெடித்ததில் செதருதே
இது உயிர் வரை தேடி சென்று ஒரசுதே
கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே
பெண் : அடிக்குதே....ஆ.....ஆ.....ஆ.....
அடி அடிக்குதே.....
ஆ.....ஆ....ஆ....அடிக்குதே.....
அடிக்குதே.....
ஆ.....ஆ....ஆ....அடிக்குதே.....
அடிக்குதே அடிக்குதே அடிக்குதே அடிக்குதே
அடி அடி அடி அடி......
கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே
பெண் : கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே
பெண் : கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே
பெண் : கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடித்தால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
அடித்தால் அடித்தால் அடித்தால்..........