Singer : T. M. Soundararajana
Music by : K. V. Mahadevan
Ennirandu padhinaaru vayadhu
Ennirandu padhinaaru vayadhu
Aval kannirandil aadudhammaa
Kaadhal konda manadhu
Ennirandu padhinaaru vayadhu
Aval kannirandil aadudhammaa
Kaadhal konda manadhu
Ennirandu padhinaaru vayadhu
Munnirandu malar eduthaal
En meedhu thoduthaal
Mukkaniyum chakkaraiyum
Sertheduthu koduthaal
Munnirandu malar eduthaal
En meedhu thoduthaal
Mukkaniyum chakkaraiyum
Sertheduthu koduthaal
Mukkaniyum chakkaraiyum
Sertheduthu koduthaal
Ennirandu padhinaaru vayadhu
Aval kannirandil aadudhammaa
Kaadhal konda manadhu
Ennirandu padhinaaru vayadhu
Aaa….aaa….aaa….aaa….aaa…aaa…
Haa…aaa….aaa…aaa..aaa…aa..
Kaal alandha nadaiyinil
En kaadhalaiyum alandhaal
Kaala magal pettra mayil
Iravinilae malarndhaal
Kaal alandha nadaiyinil
En kaadhalaiyum alandhaal
Kaala magal pettra mayil
Iravinilae malarndhaal
Kaala magal pettra mayil
Iravinilae malarndhaal
Ennirandu padhinaaru vayadhu
Aval kannirandil aadudhammaa
Kaadhal konda manadhu
Ennirandu padhinaaru vayadhu
Aaa….aaa….aaa….aaa….aaa…aaa…
Haa…aaa….aaa…aaa..aaa…aa..
Sutri naangu suvargalukkul
Thookkamindri kidandhom
Siru thunbam pondra inbathilae
Iruvarumae nadandhom
Sutri naangu suvargalukkul
Thookkamindri kidandhom
Siru thunbam pondra inbathilae
Iruvarumae nadandhom
Thunbam pondra inbathilae
Iruvarumae nadandhom
Ennirandu padhinaaru vayadhu
Aval kannirandil aadudhammaa
Kaadhal konda manadhu
Ennirandu padhinaaru vayadhu
பாடகர் : டி. எம் சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : எண்ணிரண்டு பதினாறு வயது
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
ஆண் : முன்னிரண்டு மலர் எடுத்தாள்
என் மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்
ஆண் : முன்னிரண்டு மலர் எடுத்தாள்
என் மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்
ஆண் : எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
பெண் : ஆஆ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....
ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ...ஆ.....
ஆண் : காலளந்த நடையினில்
என் காதலையும் அளந்தாள்
காலமகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள்
ஆண் : காலளந்த நடையினில்
என் காதலையும் அளந்தாள்
காலமகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள்
காலமகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள்
ஆண் : எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
பெண் : ஆஆ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....
ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ...ஆ.....
ஆண் : சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கம் இன்றி கிடந்தோம்
சிறு துன்பம் போன்ற இன்பத்திலே
இருவருமே மலர்ந்தோம்
ஆண் : சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கம் இன்றி கிடந்தோம்
சிறு துன்பம் போன்ற இன்பத்திலே
இருவருமே மலர்ந்தோம்
துன்பம் போன்ற இன்பத்திலே
இருவருமே மலர்ந்தோம்
ஆண் : எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது