Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Enthan poovanaththil indru vasantham
Malarae maralae thoongaathae
Enthan poovanaththil indru vasantham
Malarae maralae thoongaathae
Ini en aasanam oru simmaasanam
Azhagae vaa amuthae ini kanneer illai
Dhinam panneer mazhai maganae vaa arugae
Enthan poovanaththil indru vasantham
Malarae maralae thoongaathae
Vaigaraai velaiyil vaasalil kolam
Vairqangalthaan adhil pulligal aagum
Vaanavil bhoomiyil vanthu irangum
Jannalin kambikku vannangal poosum
Aahaa anbae nilavugal ulavidum nedunilai maadam
Kadhal theril devathai jaadhigal malaigal podum
Aasai rani ragasiya nadhigalil adhisaya odam
santhosha rajaangamae
Ini en aasanam oru simmaasanam
Azhgae vaa amuthae ini kanneer illai
Dhinam panneer mazhai magane vaa arugae
Enthan poovanaththil indru vasantham
Malarae malarae thoongaathae
En magan kalvikku viruthugal vaanga
Kangalin orangal eerangalaaga
Mangala mangaiyin manamaganaaga
Indhira veedhiyil oorvalam poga
Kadhal jodi mudhal iravaraiyin kadhavugal mooda
Peran vanthu kadhavugal thiranthen madiyinil aada
Peran sinthum anantha aruviyil nee nanainthaada
Thallaadum ullaasamae
Ini en aasanam oru simmaasanam
Azhagae vaa amuthae ini kanneer illai
Dhinam panneer mazhai maganae vaa arugae
Enthan poovanaththil indru vasantham
Malarae malarae thoongaathae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே
எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே
ஆண் : இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம்
அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை
தினம் பன்னீர் மழை மகனே வா அருகே
ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே
ஆண் : வைகறை வேளையில் வாசலில் கோலம்
வைரங்கள்தான் அதில் புள்ளிகள் ஆகும்
வானவில் பூமியில் வந்து இறங்கும்
ஜன்னலின் கம்பிக்கு வண்ணங்கள் பூசும்
ஆண் : ஆஹா அன்பே நிலவுகள் உலவிடும் நெடுநிலை மாடம்
காதல் தேரில் தேவதை ஜாதிகள் மாலைகள் போடும்
ஆசை ராணி ரகசிய நதிகளில் அதிசய ஓடம்
சந்தோஷ ராஜாங்கமே........
ஆண் : இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம்
அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை
தினம் பன்னீர் மழை மகனே வா அருகே
ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே
ஆண் : என் மகன் கல்விக்கு விருதுகள் வாங்க
கண்களின் ஓரங்கள் ஈரங்களாக
மங்கல மங்கையின் மணமகனாக
இந்திரா வீதியில் ஊர்வலம் போக
ஆண் : காதல் ஜோடி முதல் இரவறையின் கதவுகள் மூட
பேரன் வந்து கதவுகள் திறந்தென் மடியினில் ஆட
பேரன் சிந்தும் ஆனந்த அருவியில் நீ நனைந்தாட
தள்ளாடும் உல்லாசமே
ஆண் : இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம்
அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை
தினம் பன்னீர் மழை மகனே வா அருகே....
ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே