Iga Vaazhvinile Aaanandham Lyrics
Singers : T. S. Bhagavathi and T. R. Mahalingam
Music by : R. Sudarsanam
Iga vaazhvinilae aanandham
Eedaeru kaadhalae inbam
Iga vaazhvinilae aanandham
Eedaeru kaadhalae inbam
Eerudalum ooruyirumaagavae
Female : Iniyaai selvom cycle polavae
Male : Eerudalum ooruyirumaagavae
Female : Iniyaai selvom cycle polavae
Male : Lalalalalala lalalala
Lalalalalala lalalala
Both : Iga vaazhvinilae aanandham
Eedaeru kaadhalae inbam
Sugabogam aagumae
Thendral maalaiyin inimai
Sugabogam aagumae
Thendral maalaiyin inimai
Jodiyaai naam iruvar
Koodi vaazhdhiduvomae
Jodiyaai naam iruvar
Koodi vaazhdhiduvomae
Solai ner vazhiyae ulavi
Soozhum inburuvomae
Solai ner vazhiyae ulavi
Soozhum inburuvomae
Aaaa….aa….aa….aa…aa…
Both : Iga vaazhvinilae aanandham
Eedaeru kaadhalae inbam
Vaan sudar irandu vaanam ondru
Paarvai naanae oli nee dhaanae
Vaan sudar irandu vaanam ondru
Paarvai naanae oli nee dhaanae
Payil kaaviyam naan
Pagirum kavi nee
Paalum suvaiyum pol vaazhvomae
Payil kaaviyam naan
Pagirum kavi nee
Paalum suvaiyum pol vaazhvomae
Both : Lalalalalala lalalala
Lalalalalala lalalala
Both : Iga vaazhvinilae aanandham
Eedaeru kaadhalae inbam
பாடகர்கள் : டி. எஸ். பகவதி மற்றும் டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
ஆண் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
ஆண் : ஈருடலும் ஓர் உயிருமாகவே
பெண் : இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே
ஆண் : ஈருடலும் ஓர் உயிருமாகவே
பெண் : இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே
ஆண் : லாலாலலலாலா லாலாலா...
லாலாலலலாலா லாலாலா...
இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
பெண் : சுகபோகமாகுமே
தென்றல் மாலையின் இனிமை
சுகபோகமாகுமே
தென்றல் மாலையின் இனிமை
ஜோடியாய் நாம் இருவர்
கூடி வாழ்ந்திடுவோமே
ஜோடியாய் நாம் இருவர்
கூடி வாழ்ந்திடுவோமே
ஆண் : சோலை நேர்வழியே உலாவி
சூழும் இன்புறுவோமே
சோலை நேர்வழியே உலாவி
சூழும் இன்புறுவோமே
பெண் : ஆஆ....ஆ....ஆ......ஆ.....ஆ...
இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
ஆண் : வான் சுடர் இரண்டு வானம் ஒன்று
பார்வை நானே ஒளி நீதானே
வான் சுடர் இரண்டு வானம் ஒன்று
பார்வை நானே ஒளி நீதானே
பெண் : பயில் காவியம் நான்
பகிரும் கவி நீ
பாலும் சுவையும் போல் வாழ்வோமே
பயில் காவியம் நான்
பகிரும் கவி நீ
பாலும் சுவையும் போல் வாழ்வோமே
இருவர் : லாலாலலலாலா லாலாலா...
லாலாலலலாலா லாலாலா...
இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்