Singers : P. Susheela and L. R. Eswari
Music by : K. V. Mahadevan
Both : Inba malargal poothu kulungum
Singaara thottam
Namakku ennaalum vaazhvellaam
Orae kondaattam
Both : Inba malargal poothu kulungum
Singaara thottam
Namakku ennaalum vaazhvellaam
Orae kondaattam
Kandavar madhikka
Ingae vaazhndhiduvom… oo…oo oo ooo
Kandavar madhikka
Ingae vaazhndhiduvom
Ganniyam thannnai
Iru kan polae kaathiduvom
Ganniyam thannnai
Iru kan polae kaathiduvom
Both : Guindy racegalukku
Thavaraamal sendriduvom
Guindy racegalukku
Thavaraamal sendriduvom
Adhan pechai eduthu sollavae
Both : Inba malargal poothu kulungum
Singaara thottam
Namakku ennaalum vaazhvellaam
Orae kondaattam
Melai naadugalai
Suttriduvom thaevai
Namakkedhuvo adhai mattum kattriduvom
Melai naadugalai
Suttriduvom thaevai
Namakkedhuvo adhai mattum kattriduvom
Kaalam idharkkaettra
Kolathaiyum kondiduvom
Kaalam idharkkaettra
Kolathaiyum kondiduvom
Both : Kaanbom pudhumai ellaamae…ae…ae…
Both : Inba malargal poothu kulungum
Singaara thottam
Namakku ennaalum vaazhvellaam
Orae kondaattam
Both : Inba malargal poothu kulungum
Singaara thottam
Namakku ennaalum vaazhvellaam
Orae kondaattam
Orae kondaattam orae kondaattam
Orae kondaattam orae kondaattam
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
இருவர் : இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும்
சிங்காரத் தோட்டம்
நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம்
ஒரே கொண்டாட்டம்
இருவர் : இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும்
சிங்காரத் தோட்டம்
நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம்
ஒரே கொண்டாட்டம்
பெண் : கண்டவர் மதிக்க
இங்கு வாழ்ந்திடுவோம்....ஓ.....ஓ.....ஓ ஓஒ
கண்டவர் மதிக்க
இங்கு வாழ்ந்திடுவோம்
பெண் : கண்ணியம் தன்னை
இரு கண்போலே காத்திடுவோம்
கண்ணியம் தன்னை
இரு கண்போலே காத்திடுவோம்
இருவர் : கிண்டி ரேஸ்களுக்கு
தவறாமல் சென்றிடுவோம்
கிண்டி ரேஸ்களுக்கு
தவறாமல் சென்றிடுவோம்
அதன் பேச்சை எடுத்துச் சொல்லவே
இருவர் : இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும்
சிங்காரத் தோட்டம்
நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம்
ஒரே கொண்டாட்டம்
பெண் : மேலை நாடுகளை
சுற்றிடுவோம் தேவை
நமக்கெதுவோ அதை மட்டும் கற்றிடுவோம்
மேலை நாடுகளை
சுற்றிடுவோம் தேவை
நமக்கெதுவோ அதை மட்டும் கற்றிடுவோம்
பெண் : காலம் இதற்கேற்ற
கோலத்தையும் கொண்டிடுவோம்
காலம் இதற்கேற்ற
கோலத்தையும் கொண்டிடுவோம்
இருவர் : காண்போம் புதுமை எல்லாமே....ஏ....ஏ....
இருவர் : இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும்
சிங்காரத் தோட்டம்
நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம்
ஒரே கொண்டாட்டம்
இருவர் : இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும்
சிங்காரத் தோட்டம்
நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம்
ஒரே கொண்டாட்டம்
ஒரே கொண்டாட்டம் ஒரே கொண்டாட்டம்
ஒரே கொண்டாட்டம் ஒரே கொண்டாட்டம்