Singers : Malaysia Vasudevan and Uma Ramanan
Music by : Shankar Ganesh
Lyrics by : Muthulingam
Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno
Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno
Idhu mugamo malarvanamo
Idhu mugamo malarvanamo
Ennai mayakum maaya chudarthaano
Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno
Idhu mugamo malarvanamo
Idhu mugamo malarvanamo
Ennai mayakum maaya chudarthaano
Poovizhi kaaviya cholai undhan
Punnagai mogana malai
Aa…..aa….aa….poovizhi kaaviya cholai undhan
Punnagai mogana malai
Female : Pudhuvidhamai mudhalirave
Namakenave amaindhadhuvae
Erimalail kulir malarpol
Edharkinil nee malarnthathanaal
Padukkai purati amaindhadhae
Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno
Male : Idhu mugamo malarvanamo
Ennai mayakum maaya chudarthaano
Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno
Maamazhai peigira neram
Indha malligai kondadhu eeram
Aa…..aa….aa….maamazhai peigira neram
Indha malligai kondadhu eeram
Male : Iravinilae thavalaigalae
Isai kural en kodukiratho
Santhathigal perugidavae
Santhangalil azhaikirathae
Pudhumai kavithai padikuthae
Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno
Idhu mugamo malarvanamo
Ennai mayakum maaya chudarthaano
Both : ………………….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஆண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ
இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ
ஆண் : இது முகமோ மலர்வனமோ
இது முகமோ மலர்வனமோ
என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ
பெண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ
பெண் : இது முகமோ மலர்வனமோ
இது முகமோ மலர்வனமோ
என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ
ஆண் : பூவிழி காவியச் சோலை உந்தன்
புன்னகை மோகன மாலை
ஆ....ஆ...ஆ....பூவிழி காவியச் சோலை உந்தன்
புன்னகை மோகன மாலை
பெண் : புதுவிதமாய் முதலிரவே
நமக்கெனவே அமைந்ததுவே
ஆண் : எரிமலையில் குளிர் மலர்போல்
எதிர்க்கினில் நீ மலர்ந்ததனால்
படுக்கை புரட்டி அமைந்ததே
பெண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ
ஆண் : இது முகமோ மலர் வனமோ
என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ
பெண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ
பெண் : மாமழை பெய்கிற நேரம் இந்த
மல்லிகை கொண்டது ஈரம்
ஆ....ஆ...ஆ....மாமழை பெய்கிற நேரம் இந்த
மல்லிகை கொண்டது ஈரம்
ஆண் : இரவினிலே தவளைகளே
இசைக் குரல் ஏன் கொடுக்கிறதோ
பெண் : சந்ததிகள் பெருகிடவே
சந்தங்களில் அழைக்கிறதே
புதுமை கவிதை படிக்குதே
ஆண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ
இது முகமோ மலர்வனமோ
என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ
இருவர் : ............................