Irai Nooru Song Lyrics is a track from Vanangaan Tamil Film– 2025, Starring Arun Vijay, Roshni Prakash, Samuthirakani, Mysskin, Ridha, Chhaya Devi, Bala Sivaji, Shanmugarajan, Dr. Yohan Chacko, Kavitha Gopi, Brindha Sarathy, Mai Pa Narayanan, Aruldass, Munish Sivagurunath and Others. This song was sung by Madhu Balakrishnan and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Karthik Netha.
Singer : Madhu Balakrishnan
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Karthik Netha
…………………….
Carnatic : ………………..
Irai nooru irundhaal enna
Madham nooru aandaal enna
Poi vaazhndaal enna
Mei veezhndhaal enna
Puvi vaazhum peranbile
Vingnaanam oru paadhi
Meignaanam oru paadhi
Angnaanam sari paadhiye
Kadavulai kaapaatra
Manidhan undu
Manidhanai kaapaatra
Kadavul undo
Evar vedham than vidai koorumo
Aangaaram or kannile
Omngaaram or kannile
Vaa naam vaazha vaazhvundu
Mann meedhile
Saarvaagam vaitheegam
Aanmeegam deiveegam
Naaldhorum yedhodho solgindrathe
Ivai yedhum kelaamal
Iyalbaana or anbil
Iru jeevan vaalgindrathe
Irai nooru irundhaal enna
Madham nooru aandaal enna
Thuraviyum kaanadha amaidhi ondru
Ivar vaazhvile nirainthoduthe
Aagayam or unmaiyae
Boologam or unmaiye
Vaa naam kaanum paasangal
Per unmaiye
Vaanagi mannagi valiyaagi oliyaagi
Neeragi nooraagi nilaiyaagume
Oonaagi uyiraagi naanaagi nee aagi
Naamaagi uravaadume
பாடகர் : மது பாலகிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
குழு : ...................
கர்நாடிக் : ...................
ஆண் : இறை நூறு இருந்தால் என்ன
மதம் நூறு ஆண்டால் என்ன
பொய் வாழ்ந்தால் என்ன
மெய் வீழ்ந்தால் என்ன
புவி வாழும் பேரன்பிலே
குழு : விஞ்ஞானம் ஒரு பாதி
மெய்ஞானம் ஒரு பாதி
அங்க்ஞானம் சரி பாதியே
ஆண் : கடவுளை காப்பாற்ற
மனிதன் உண்டு
மனிதனை காப்பாற்ற
கடவுள் உண்டோ
ஆண் : எவர் வேதம் தன் விடை கூறுமோ
ஆங்காரம் ஒர்கண்ணிலே
ஓம்காரம் ஒர்கண்ணிலே
வா நாம் வாழ வாழ்வுண்டு மண் மீதிலே
குழு : சர்வாகம் வைதீகம்
ஆன்மிகம் தெய்வீகம்
நால்தோறும் ஏத்தியதோ சொல்கின்றதே
இவை ஏதும் கேளாமல்
இயல்பான ஓர் அன்பில்
இரு ஜீவன் வாழ்கின்றதே
ஆண் : இறை நூறு இருந்தால் என்ன
மதம் நூறு ஆண்டால் என்ன
ஆண் : துறவியும் காணாத அமைதி ஒன்று
இவர் வாழ்விலே நிறைந்தோடுதே var vaazhvile nirainthoduthe
ஆகாயம் ஓர் உண்மையே
பூலோகம் ஓர் உண்மையே
வா நாம் காணும் பாசங்கள்
பேர் உண்மையே
குழு : வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி
நீராகி நூறாகி நிலையாகுமே
ஊனாகி உயிராகி நானாகி நீயாகி
நாமாகி உறவாடுமே