Iraiva Unakku Song Lyrics is a track from Annaiyum Pithavum Tamil Film– 1969, Starring A. V. M. Rajan, Sivakumar, V. K. Ramasamy, Cho Ramasamy, V. Nagaiah, V. Gopalakrishnan, T. R. Ramachandran, Vanishree, Lakshmi, S. N. Lakshmi, G. Sakunthala, Manorama and Nirmala. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum
Thiruchendhooril deepathai paarthene
Deepathin porulil nangal illai
Thirumbum vazhiyil sogathai paarthen
Sogathai thadukka neeyum illai
Thiruchendhooril deepathai paarthene
Deepathin porulil nangal illai
Thirumbum vazhiyil sogathai paarthen
Sogathai thadukka neeyum illai
Uravum pirivum un vilaiyaatu
Ulagam nadapathu unai kettu
Ulladhai ellam pirinthadhu podhum
Aiya emakoru vazhi kattu
Aiya emakoru vazhi kattu
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum
Maganai pirinthu dhasarathan maandaan
Mannavan ramam vanam sendraan
Bharathan kanneer gangaiyil neenthi
Paadhugai udane moodi kondaan
Maganai pirinthu dhasarathan maandaan
Mannavan ramam vanam sendraan
Bharathan kanneer gangaiyil neenthi
Paadhugai udane moodi kondaan
Thudikkum ullam oru thai makkal
Thunbam vandhaal mezhugaagum
Indraiya uravu naalaiyum vendum
Iraiva tharuvaai ethir kaalam
Iraiva tharuvaai ethir kaalam
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
பெண் : இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்
பெண் : இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்
பெண் : திருசெந்தூரில் தீபத்தைப் பார்த்தேன்
தீபத்தின் ஒளியில் நாங்கள் இல்லை
திரும்பும் வழியில் சோகத்தைப் பார்த்தேன்
சோகத்தைத் தடுக்க நீயும் இல்லை
திருசெந்தூரில் தீபத்தைப் பார்த்தேன்
தீபத்தின் ஒளியில் நாங்கள் இல்லை
திரும்பும் வழியில் சோகத்தைப் பார்த்தேன்
சோகத்தைத் தடுக்க நீயும் இல்லை
பெண் : உறவும் பிரிவும் உன் விளையாட்டு
உலகம் நடப்பது உனைக் கேட்டு
உள்ளதை எல்லாம் பிரிந்தது போதும்
ஐயா எமக்கொரு வழிக் காட்டு
ஐயா எமக்கொரு வழிக் காட்டு
பெண் : இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்
பெண் : மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான்
மன்னவன் ராமன் வனம் சென்றான்
பரதன் கண்ணீர் கங்கையில் நீந்தி
பாதுகை உடனே முடிக்கொண்டான்
மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான்
மன்னவன் ராமன் வனம் சென்றான்
பரதன் கண்ணீர் கங்கையில் நீந்தி
பாதுகை உடனே முடிக்கொண்டான்
பெண் : துடிக்கும் உள்ளம் ஒரு தாய் மக்கள்
துன்பம் வந்தால் மெழுகாகும்
இன்றைய உறவு நாளையும் வேண்டும்
இறைவா தருவாய் எதிர்காலம்.......
இறைவா தருவாய் எதிர்காலம்.......
பெண் : இறைஉனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்