Irulenbathu Song Lyrics is a track from Dark Tamil Film– 2025, Starring Ajay Karthi and Others. This song was sung by Yuvan Shankar Raja and the music was composed by Manu Ramesan. Lyrics works are penned by Ganesh K Babu.
Singer : Yuvan Shankar Raja
Music Director : Manu Ramesan
Lyricist : Ganesh K Babu
Irulenbathu bayathin niram
Uyir theeyum anainthidum dhinam
Badhil thedidum iravugal neengadha
Iyalaadhadhu nadanthidum ganam
Poi pesidum nijangalum sudum
Oru naal mattum urangida mudiyaadha
Raththathin eeram kondu
Maranathin vizhimbinil nindru
Sirikkaththaan ennam thondraadha
Illaiyendru ninaitha ondru
Muzhu uruvam edutha pinbu
Veshangal kalaindhu pogadha
Irulenbathu bayathin niram
Uyir theeyum anainthidum dhinam
Badhil thedidum iravugal neengadha
Iyalaadhadhu nadanthidum ganam
Poi pesidum nijangalum sudum
Oru naal mattum urangida mudiyaadha
En pagalgalin dhooram kuraivu
En iravin nizhalgal naangu
Aga kuralgalin alaralgal indru
Enai vizhungidum sava kuzhi endru
Mugam moodida thudikkum mannaaga
Irulenbathu bayathin niram
Uyir theeyum anainthidum dhinam
Badhil thedidum iravugal neengadha
Iyalaadhadhu nadanthidum ganam
Poi pesidum nijangalum sudum
Oru naal mattum urangida mudiyaadha
Hahaha..
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசை அமைப்பாளர் : மனு ரமேசன்
பாடல் ஆசிரியர் : கணேஷ் கே பாபு
ஆண் : இருள் என்பது பயத்தின் நிறம்
உயிர் தீயும் அணைந்திடும் தினம்
பதில் தேடிடும் இரவுகள் நீங்காதா
ஆண் : இயலாதது நடந்திடும் கணம்
பொய் பேசிடும் நிஜங்களும் சுடும்
ஒரு நாள் மட்டும் உறங்கிட முடியாதா
ஆண் : ரத்தத்தின் ஈரம் கொண்டு
மரணத்தின் விளிம்பினில் நின்று
சிரிக்கத்தான் எண்ணம் தோன்றாதா
ஆண் : இல்லையென்று நினைத்த ஒன்று
முழு உருவம் எடுத்த பின்பு
வேஷங்கள் கழிந்து போகாதா
ஆண் : இருள் என்பது பயத்தின் நிறம்
உயிர் தீயும் அணைந்திடும் தினம்
பதில் தேடிடும் இரவுகள் நீங்காதா
ஆண் : இயலாதது நடந்திடும் கணம்
பொய் பேசிடும் நிஜங்களும் சுடும்
ஒரு நாள் மட்டும் உறங்கிட முடியாதா
ஆண் : என் பகல்களின் தூரம் குறைவு
என் இரவின் நிழல்கள் நான்கு
அக குரல்களின் அலறல்கள் இன்று
எனை விழுங்கிடும் சவ குழி என்று
முகம் மூடிட துடிக்கும் மண்ணாக
ஆண் : இருள் என்பது பயத்தின் நிறம்
உயிர் தீயும் அணைந்திடும் தினம்
பதில் தேடிடும் இரவுகள் நீங்காதா
ஆண் : இயலாதது நடந்திடும் கணம்
பொய் பேசிடும் நிஜங்களும் சுடும்
ஒரு நாள் மட்டும் உறங்கிட முடியாதா
ஹாஹாஹா