Ithayam Pollathathu Song Lyrics is a track from Andru Kanda Mugam Tamil Film– 1968, Starring Ravichandran, Major Sundararajan, C. R. Parthiban, V. K. Ramasamy, C. K. Nagesh, Surulirajan, S. A. Ashokan, J. Jayalalitha and Manorama. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Kannadasan
Idhayam pollaadhadhu
Idhayam pollaadhadhu
Kann edhirae pennazhagai kanda pinnae
Ilamai vegam kollaamal nillaadhadhu
Idhayam pollaadhadhu
Kann edhirae pennazhagai kanda pinnae
Ilamai vegam kollaamal nillaadhadhu
Kaattukku odiya munivargalum
Veetukku thirumbhiya vishayamidhu
Kaattukku odiya munivargalum
Veetukku thirumbhiya vishayamidhu
Kaavalai meeriya bodhaiyidhu
Kaavalai meeriya bodhaiyidhu
Kann moodi nadakkindra paadhai idhu
Ahaa ohoo mmmm humm….
Idhayam pollaadhadhu
Kann edhirae pennazhagai kanda pinnae
Ilamai vegam kollaamal nillaadhadhu
Sattamum idhanai maruthathillai
Dharumamum idhanai veruthathillai
Pattangal vaanghiyum payanum illai
Payir seiyaavidil nilamum illai
Sattamum idhanai maruthathillai
Dharumamum idhanai veruthathillai
Pattangal vaanghiyum payanum illai
Payir seiyaavidil nilamum illai
Kann edhirae pennazhagai kanda pinnae
Ilamai vegam kollaamal nillaadhadhu
Idhayam pollaadhadhu
Kann edhirae pennazhagai kanda pinnae
Ilamai vegam kollaamal nillaadhadhu
Aasaiyil idhayam kanindhirukkum
Sandhosam kannil malarnthirukkum
Aasaiyil idhayam kanindhirukkum
Sandhosam kannil malarnthirukkum
Ninaivukkul ninaivu valarnthirukkum
Ninaivukkul ninaivu valarnthirukkum
Illaiyendraal edhu pirandhirukkum
Ahaa ohoo mmmm humm….
Idhayam pollaadhadhu
Kann edhirae pennazhagai kanda pinnae
Ilamai vegam kollaamal nillaadhadhu
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : இதயம் பொல்லாதது
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
பெண் : இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
பெண் : காட்டுக்கு ஓடிய முனிவர்களும்
வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது
காட்டுக்கு ஓடிய முனிவர்களும்
வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது
பெண் : காவலை மீறிய போதையிது
காவலை மீறிய போதையிது
கண்மூடி நடக்கின்ற பாதை இது
ஆஹா ஓஹோ ம்ம்ம்ஹூம்...
பெண் : இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
பெண் : சட்டமும் இதனை மறுத்ததில்லை
தருமமும் இதனை வெறுத்ததில்லை
பட்டங்கள் வாங்கியும் பயனுமில்லை
பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை
பெண் : சட்டமும் இதனை மறுத்ததில்லை
தருமமும் இதனை வெறுத்ததில்லை
பட்டங்கள் வாங்கியும் பயனுமில்லை
பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை
பெண் : கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
பெண் : ஆசையில் இதயம் கனிந்திருக்கும்
சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும்
ஆசையில் இதயம் கனிந்திருக்கும்
சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும்
பெண் : நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும்
நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும்
இல்லையென்றால் எது பிறந்திருக்கும்
ஆஹா ஓஹோ ம்ம்ம்ஹூம்...
பெண் : இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது