Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Shankar Ganesh
Ival oru sundhari
Iniththidum kodi munthiri
Iravugal dhorum ingae
Our bodhai vandhatho
Poonkodhai thandhatho
Ival oru sundhari
Iniththidum kodi munthiri
Iravugal dhorum ingae
Our bodhai vandhatho
Poonkodhai thandhatho
Ival oru sundhari
Male : Iniththidum kodi munthiri
Raathiri ragasiyangal
Ennidam kael oru kodi
Male : Enakkirukkum anubavangal
Naan solla vendum vaadi
Raathiri ragasiyangal
Ennidam kael oru kodi
Male : Enakkirukkum anubavangal
Naan solla vendum vaadi
Vannakiliyae vaaliban naan
Jodi porutham ithuthaandi
Ival oru sundhari
Iniththidum kodi munthiri
Iravugal dhorum ingae
Our bodhai vandhatho
Poonkodhai thandhatho
La la la la…..
Thee anaikkum neer irukkum
Kodhippathenna endhan maeni
Male : Anaithaal adangum
Aanandham thodangum
Azhagae arugae vaa nee
Ra pa pa pa
Thee anaikkum neer irukkum
Kodhippathenna endhan maeni
Male : Anaithaal adangum
Aanandham thodangum
Azhagae arugae vaa nee
Neeyum theenda
Naanum theenda
Raajanukkae indha raani
Ival oru sundhari
Iniththidum kodi munthiri
Iravugal dhorum ingae
Our bodhai vandhatho
Poonkodhai thandhatho
Both : La la la la…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ.......
ஆண் : இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ.......
பெண் : இவள் ஒரு சுந்தரி
ஆண் : இனித்திடும் கொடி முந்திரி
பெண் : ராத்திரி ரகசியங்கள்
என்னிடம் தேடி ஒரு கோடி
ஆண் : எனக்கிருக்கும் அனுபவங்கள்
நான் சொல்ல வேண்டும் வாடி
பெண் : ராத்திரி ரகசியங்கள்
என்னிடம் தேடி ஒரு கோடி
ஆண் : எனக்கிருக்கும் அனுபவங்கள்
நான் சொல்ல வேண்டும் வாடி
ஆண் : வண்ணக்கிளியே வாலிபன் நான்
ஜோடி பொருத்தம் இதுதாண்டி.....
ஆண் : இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ.......
பெண் : லா லா லா லா ...
பெண் : தீ அணைக்கும் நீர் இருக்கும்
தடுத்ததென்ன எந்தன் மேனி
ஆண் : அணைத்ததால் அடங்கும்
ஆனந்தம் தொடங்கும்
அழகே அருகே வா நீ......
ரா பா பா பா
பெண் : தீ அணைக்கும் நீர் இருக்கும்
தடுத்ததென்ன எந்தன் மேனி
ஆண் : அணைத்ததால் அடங்கும்
ஆனந்தம் தொடங்கும்
அழகே அருகே வா நீ......
பெண் : நீயும் தீண்ட நானும் தீண்ட
ராஜனுக்கே இந்த ராணி...
ஆண் : இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ.......
இருவர் : லா லா லா லா ...