Singers : C. S. Jayaraman and Bhanumathi
Music by : G. Ramanathan
Iyalodu isai polae…ae…..ae….ae….
Ezhil maevum solaiyilae…ae…
Inai illaa jadhai serndhadhae…
Aa….aa….aa….aa…aa…haa….aa…aa…aa…
Puyal maevum alai polae…ae…ae….ae…
Pongidum kaadhalaraal… hahaa
Poraamai kolla naerndhadhae…
Aa… aa… aa…
Vanamaevum raaja kumaara
Valar jothiyae sukumaara
Vanamaevum raaja kumaara
Valar jothiyae sukumaara
Manamoganaa sukumaaraa
Manamoganaa sukumaaraa
Maravaen unnai ezhil dheeraa
Maravaen unnai ezhil dheeraa
Both : Valamaagum kaadhalinaalae
Magizhvaaginom ini maelae
Nizhalodu dhaegamum polae
Nija vaazhvil naam ini maelae
பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் பானுமதி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : இயலோடு இசை போலே....ஏ......ஏ......ஏ....
எழில் மேவும் சோலையிலே.....ஏ.....
இணை இல்லா ஜதை சேர்ந்ததே...
ஆ.....ஆஅ.....ஆ.....ஆ......ஆ....ஹா.....ஆ....ஆ....ஆ.....
பெண் : புயல் மேவும் அலை போலே....ஏ......ஏ......ஏ....
பொங்கிடும் காதலரால்.....ஹாஹா
பொறாமை கொள்ள நேர்ந்ததே...
ஆ.....ஆஅ.....ஆ....
பெண் : வனமேவும் ராஜகுமாரா
வளர் ஜோதியே சுகுமாரா
வனமேவும் ராஜகுமாரா
வளர் ஜோதியே சுகுமாரா
ஆண் : மனமோகனா சுகுமாரா
மனமோகனா சுகுமாரா
மறவேன் உன்னை எழில் தீரா
மறவேன் உன்னை எழில் தீரா
இருவர் : வளமாகும் காதலினாலே
மகிழ்வாகினோம் இனி மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனி மேலே