Singer : P. Jayachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Kaanalilae meen vettai
Kaatrinilae maaligaigal
Vaanagaththu veedhiyilae
Valam poguum karpanaigal
Maanidarin vaazhkkaiyilae
Mayakka migum sonthangal
Aanavarai paarththu vittaen
Aththanaiyum kanavugalae
Antharanga neer kulaththae
Pooththezhuntha thamaraigal
Santhiyilae malaraagi
Anthiyilae mottaagi
Sinthaiyilae kolamittu
Thirumpaamal poyinavo
Vinthaiyaai kalanthu vitta
Vilaiyaattu bommaigalae
பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : கானலிலே மீன் வேட்டை
காற்றினிலே மாளிகைகள்
வானகத்து வீதியிலே
வலம் போகும் கற்பனைகள்
ஆண் : மானிடரின் வாழ்க்கையிலே
மயக்க மிகும் சொந்தங்கள்
ஆனவரை பார்த்து விட்டேன்
அத்தனையும் கனவுகளே
ஆண் : அந்தரங்க நீர் குளத்தே
பூத்தெழுந்த தாமரைகள்
சந்தியிலே மலராகி
அந்தியிலே மொட்டாகி
ஆண் : சிந்தையிலே கோலமிட்டுத்
திரும்பாமல் போயினவோ
விந்தையாய்க் கலந்து விட்ட
விளையாட்டு பொம்மைகளே...