Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Kaveri nagarinil kadarkarai oraththil
Madhavi aada vanthaal
Oru mannavan kooda vanthaan
Avar pooviri manjaththil porunthiya pinnae
Kannagi vaazhavanthaal adhaiyum
Madhavi kaana vanthaal
Kaveri nagarinil kadarkarai oraththil
Madhavi aada vanthaal
Oru mannavan kooda vanthaan
Thiruvum manamum saernthathuthaanae
Thirumanam endruraippaar
Angu thiru veraagavum manam veraagavum
Iruvarum thanithirunthaar
Maalai aninthavar sooriyan polae
Kaaigindra gunamum ndu
Aanaal mayakkaththil vanthaval venmathi polae
Manathinil kulirvathundu
Manathinil kulirvathundu
Kaveri nagarinil kadarkarai oraththil
Madhavi aada vanthaal
Oru mannavan kooda vanthaan
Naadakaththil varum manamakkal ellaam
Nallisai payilvathundu
Antha naadagam mudinthu thiraiyum vizhunthaal
Iruvarum pirivathundu
Aayirangkaalaththu thendralai polae
Vaazhiya kulamagalae unnai
Aruginil irunthu paarththu kondriruppaal
Azhagiya kalaimagalae…..azhagiya kalaimagalae
Kaveri nagarinil kadarkarai oraththil
Madhavi aada vanthaal
Oru mannavan kooda vanthaan
Avar pooviri manjaththil porunthiya pinnae
Kannagi vaazhavanthaal adhaiyum
Madhavi kaana vanthaal
Madhavi kaana vanthaal
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
மாதவி ஆட வந்தாள்
ஒரு மன்னவன் கூட வந்தான்
அவர் பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்னே
கண்ணகி வாழவந்தாள் அதையும்
மாதவி காண வந்தாள்.......
பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
மாதவி ஆட வந்தாள்
ஒரு மன்னவன் கூட வந்தான்
பெண் : திருவும் மணமும் சேர்ந்ததுதானே
திருமணம் என்றுரைப்பார்
அங்கு திரு வேறாகவும் மனம் வேறாகவும்
இருவரும் தனித்திருந்தார்
பெண் : மாலை அணிந்தவர் சூரியன் போலே
காய்கின்ற குணமும் உண்டு
ஆனால் மயக்கத்தில் வந்தவள் வெண்மதி போலே
மனதினில் குளிர்வதுண்டு
மனதினில் குளிர்வதுண்டு.....
பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
மாதவி ஆட வந்தாள்
ஒரு மன்னவன் கூட வந்தான்
பெண் : நாடகத்தில் வரும் மணமக்கள் எல்லாம்
நல்லிசை பயில்வதுண்டு
அந்த நாடகம் முடிந்து திரையும் விழுந்தால்
இருவரும் பிரிவதுண்டு
பெண் : ஆயிரங்காலத்து தென்றலை போலே
வாழிய குலமகளே உன்னை
அருகினில் இருந்து பார்த்துக் கொன்றிருப்பாள்
அழகிய கலைமகளே......அழகிய கலைமகளே......
பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
மாதவி ஆட வந்தாள்
ஒரு மன்னவன் கூட வந்தான்
அவர் பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்னே
கண்ணகி வாழவந்தாள் அதையும்
மாதவி காண வந்தாள்.......
மாதவி காண வந்தாள்.......