Singer : P. Susheela
Music by : T. Chalapathi Rao
Kalaiyae en vaazhkkaiyin
Dhisai maatrinaai
Nee illaiyael naanillaiyae
Aaa….aaa…aaa….aaa….aaa…aa……
Kalaiyae en vaazhkkaiyin
Dhisai maatrinaai
Maalaiyilum adhi kaalaiyilum
Malar maevum silai maeniyilum
Aadidum azhagae arppudha ulagil
Nee illaiyael naanillaiyae
Aaa….aaa…aaa….aaa….aaa…aa……
Kalaiyae en vaazhkkaiyin
Dhisai maatrinaai
Koyil kanden angu dheivamillai
Koyil kanden angu dheivamillai
Odi vandhen…
Odi vandhen ingae nee irundhaai
Baavamum raagamum thaalamum neeyae
Baavamum raagamum thaalamum neeyae
Nee illaiyael naanillaiyae
Nee illaiyael naanillaiyae ….
Nee illaiyael ……
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ்
பெண் : கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆஅ......ஆஅ....ஆ.....
பெண் : கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
பெண் : மாலையிலும் அதி காலையிலும்
மலர் மேவும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நானில்லையே
ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆஅ......ஆஅ....ஆ....
பெண் : கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
பெண் : கோயில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
பெண் : கோயில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன்...
பெண் : ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய்
பாவமும் ராகமும் தாளமும் நீயே
பாவமும் ராகமும் தாளமும் நீயே
நீ இல்லையேல் நானில்லையே
பெண் : நீ இல்லையேல் நானில்லையே....
பெண் : நீ இல்லையேல்.......