Singer : K. J. Yesudhas
Music by : Ilayaraja
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
En kanmaiyai paarthu
Oru kelvi kelungal
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
{Uravae pirivaagi
Vazhi maarum podhu
Ulagil enakkendru
Oru sondham yedhu} (2)
Ninaivizhandhen
Enai maranthen kaadhalinaalae
Madhi izhanthu
Vazhi maranthu vaadugindrenae
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
{Jeevan maranthaalum
Vilagaatha nesam
Kaalam pirinthaalum
Maraiyatha sogam} (2)
Vidhi ezhuthum
Sadhi idhuvo yaar arivaarae
Vizhi irunthum
Paarvai illai engu selvenae
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
En kanmaiyai paarthu
Oru kelvi kelungal
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியைப் பார்த்து
ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்.....ஏன்....
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
ஆண் : கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
ஆண் : {உறவே பிரிவாகி
வழி மாறும் போது
உலகில் எனக்கென்று
ஒரு சொந்தம் ஏது} (2)
ஆண் : நினைவிழந்தேன்
எனை மறந்தேன் காதலினாலே
மதியிழந்து
வழி மறந்து வாடுகின்றேனே
என்னை மறந்ததேன்....ஏன்....
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
ஆண் : கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
ஆண் : {ஜீவன் மறைந்தாலும்
விலகாத நேசம்
காலம் பிரித்தாலும்
மறையாத சோகம்} (2)
ஆண் : விதி எழுதும்
சதி இதுவோ யார் அறிவாரே
விழி இருந்தும்
பார்வை இல்லை எங்கு செல்வேனே
என்னை மறந்ததேன்....ஏன்....
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
ஆண் : கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியைப் பார்த்து
ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்.....ஏன்....
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்