Singers : Pradeep Kumar and Karthika Vaidyanathan
Music by : Dhibu Ninan Thomas
Lyrics by : Yugabharathi
Humming : …………….
Kangal edho
Theda kalavaada
Nenjam thaanae
Paada parandhoda
Adi ovvoru raappozhudhum
Ona appadi naan rasichen
Uyir kolludhu onnenappu
Kanmaniye..oh
Oru aayiram vaanavilla
Onpoovizhi kaattudahdi
Adha sattunnu nee marachaa
Naan enna seiven pulla
Kangal edho
Theda kalavaada
Nenjam thaanae
Paada parandhoda
Humming : ………….
Velayaattu pechula
Vesa oosi eathura
Nee lesaa paakka
Minnal kottiduthe
Oli paanja onmugam
Manasoda modhuthe
Nee pesum pechu
Aiyyo alliduthae
Ennennavo unkitta
Sollavaum thonudhadaa
Kaadhal vanthe sattunu
Sallada poduthadaa
Nadu nenjula onnoda vaasam
Enna edhedho pannudhadi
Thaangaadha sandhosam
Naan enna seiven pulla
Kangal edho
Theda kalavaada
Nenjam thaanae
Paada parandhoda
Adi ovvoru raappozhudhum
Ona appadi naan rasichen
Uyir kolludhu onnenappu
Kanmaniye..oh
Oru aayiram vaanavilla
Onpoovizhi kaattudhadi
Adha sattunnu nee marachaa
Naan enna seiven pulla
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் கார்த்திகா வைத்தியநாதன்
இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ்
பாடல் ஆசிரியர் : யுகபாரதி
முனகல் : ....................
பெண் : கண்கள் எதோ
தேட களவாடா
நெஞ்சம் தானே
பாட பறந்தோட
ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
ஒன அப்படி நான் ரசிச்சேன்
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு
கண்மணியே
ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல
ஒன்பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வேன் புள்ள
பெண் : கண்கள் எதோ
தேட களவாட
நெஞ்சம் தானே
பாட பறந்தோட
முனகல் : ..............
பெண் : வெளயாட்டு பேச்சுல
வெஷ ஊசி ஏத்துற
நீ லேசா பாக்க
மின்னல் கொட்டிடுதே
ஆண் : ஒளி பாஞ்ச ஒன் முகம்
மனசோட மோதுதே
நீ பேசும் பேச்சு
அய்யோ அள்ளிடுதே
பெண் : என்னென்னவோ ஒங்கிட்ட
சொல்லவும் தோணுதடா
காதல் வந்தே சட்டுன்னு
சல்லடா போடுதடா
ஆண் : நடு நெஞ்சுல ஒன்னோட வாசம்
என்ன ஏதேதோ பண்ணுதடி
தங்காத சந்தோஷம்
நான் என்ன செய்வன் புள்ள
பெண் : கண்கள் எதோ
தேட களவாடா
நெஞ்சம் தானே
பாட பறந்தோட
ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
ஒன அப்படி நான் ரசிச்சேன்
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு
கண்மணியே
ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல
ஒன்பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வேன் புள்ள