Singers : Velmuruganan and Dev Guru
Music by : Dev Guru
Lyrics by : Pottuvil Asmin
Yeh pulla yeh pulla
Yeh pulla yeh pulla
Yeh pulla pulla pulla
Kanna thorandhadhum saami
En kannuku munnala kaadhala kaami…
Enna nadkudhu saami
Aiyo… othanodiyile suthudhe bhoomi…
Theril vandha sandhaname…
Neril unna kandathumae
Kaalum kaiyum aadudhu paadudhu
Nee adhan kaaraname
Athai petha rathinname
Aadivarum sithirame…
Paarthadhum nee bakkunu kudhichu
Thaavudhu en maname
Kanna thorandhadhum saami
En kannuku munnala kaadhala kaami…
Enna nadkudhu saami
Aiyo… othanodiyile suthudhe bhoomi…
Hooo ooo ooo
Males : Etti etti nadandhai
Nenja thatti thatti thorandhai
Indha pottakaatil vandhu
Poovasam nattu vachai
Males : Un muttakanna rasichen
Imai vetti kondu morachai
Un kannukuzhiyile
Kannivedi vedichaai
Males : Nee paarthale
Nenjuil kuyil koovuthadi
Nee kedachalae
Laksham kodi thevaladi
Males : En kaadhala nee konjam
Kaadhula vaangikoo…
Kenjuren vanjikodi…
Kanna thorandhadhum saami
En kannuku munnala kaadhala kaami…
Enna nadkudhu saami
Aiyo… othanodiyile suthudhe bhoomi…
Yeh pulla yeh pulla
Yeh pulla yeh pulla
Yeh pulla pulla pulla
Males : Adi achu vella muruke
Unna paarthadhume kiruke
En pacha manasula
Pathudhu pei nerupe
Males : Thean kottum kaati karumbe
En nenjamellam irumbe
Unna parthathum en manam aanadhu
Siru thurumbe
Males : Nee sirichale
Usurukulla novudhadi
Un nenjukulla
Enna pannu sagupadi
Males : Un udhatala
Enna nee konnuda vandha
Naan ipodhae saga ready
Kanna thorandhadhum saami
En kannuku munnala kaadhala kaami…
Enna nadkudhu saami
Aiyo… othanodiyile suthudhe bhoomi…
Theril vandha sandhaname…
Neril unna kandathumae
Kaalum kaiyum aadudhu paadudhu
Nee adhan kaaraname
Athai petha rathinname
Aadivarum sithirame…
Paarthadhum nee bakkunu kudhichu
Thaavudhu en maname
பாடகர்கள் : வேல்முருகன் மற்றும் தேவ் குரு
இசை அமைப்பாளர் : தேவ் குரு
பாடல் ஆசிரியர் : பொட்டுவில் அஸ்மின்
ஆண் : ஏ புள்ள ஏ புள்ள
ஏ புள்ள ஏ புள்ள
ஏ புள்ள புள்ள புள்ள
ஆண் : கண்ண தொறந்ததும் சாமி
என் கண்ணுக்கு முன்னால காதல காமி…
என்ன நடக்குது சாமி
ஐயோ… ஒத்தனொடியிலே சுத்துதே பூமி…
ஆண் : தேரில் வந்த சந்தனமே…
நேரில் உன்ன கண்டதுமே
காலும் கையும் ஆடுது பாடு
நீ அதான் காரணமே
ஆண் : அதை பெத்த ரத்தினமே
ஆடிவரும் சித்திரமே…
பார்த்ததும் நீ பக்குனு
குதிச் தாவுது என் மனமே
ஆண் : கண்ண தொறந்ததும் சாமி
என் கண்ணுக்கு முன்னால காதல காமி…
என்ன நடக்குது சாமி
ஐயோ… ஒத்தனொடியிலே சுத்துதே பூமி…
ஆண் : ஹோ ஓ ஓ ஓ
ஆண்கள் : எட்டி எட்டி நடந்தாய்
நெஞ்ச தட்டி தட்டி தொறந்தாய்
இந்த பொட்டகாட்டில் வந்து
பூவாசம் நாட்டு வச்சாய்
ஆண்கள் : உன் முட்டக்கண்ண ரசிச்சேன்
இமை வெட்டி கொண்டு மொறச்சாய்
உன் கண்ணுக்குழியிலே
கன்னிவெடி வெடிச்சாய்
ஆண்கள் : நீ பார்த்தாலே
நெஞ்சில் குயில் கூவுதடி
நீ கிடச்சாலே
இலட்சம் கோடி தேவதலடி
ஆண்கள் : என் காதல நீ கொஞ்சம்
காதல் வாங்கிக்கோ…
கெஞ்சுறேன் வஞ்சிக்கொடி…
ஆண் : கண்ண தொறந்ததும் சாமி
என் கண்ணுக்கு முன்னால காதல காமி…
என்ன நடக்குது சாமி
ஐயோ… ஒத்தனொடியிலே சுத்துதே பூமி…
ஆண் : ஏ புள்ள ஏ புள்ள
ஏ புள்ள ஏ புள்ள
ஏ புள்ள புள்ள புள்ள
ஆண்கள் : ஆடி அச்சு வெல்ல முறுக்கே
உன்ன பார்த்ததுமே கிறுக்கே
என் பச்ச மனசுல
பத்துது பேய் நெருப்பே
ஆண்கள் : தேன் கொட்டும் கட்டி கரும்பே
என் நெஞ்சமெல்லாம் இரும்பே
உன்ன பார்த்ததும் என் மனம் ஆனது
சிறு துரும்பே
ஆண்கள் : நீ சிரிச்சாலே
உசுருகுள்ள நோவுதடி
உன் நெஞ்சுக்குள்ள
என்ன பண்ணு சாகுபடி
ஆண்கள் : உன் உதட்டால
என்னா நீ கொன்னுட வந்தா
நான் இப்போதே சாக ரெடி
ஆண் : கண்ண தொறந்ததும் சாமி
என் கண்ணுக்கு முன்னால காதல காமி…
என்ன நடக்குது சாமி
ஐயோ… ஒத்தனொடியிலே சுத்துதே பூமி…
ஆண் : தேரில் வந்த சந்தனமே…
நேரில் உன்ன கண்டதுமே
காலும் கையும் ஆடுது பாடு
நீ அதான் காரணமே
ஆண் : அதை பெத்த ரத்தினமே
ஆடிவரும் சித்திரமே…
பார்த்ததும் நீ பக்குனு
குதிச் தாவுது என் மனமே