Kanne Kanmaniye Lyrics
Singer : Anand Aravindakshan
Music by : Sundaramurthy KS
Kannae kanmaniyae
Aaro aarariro
Kannae kanmaniyae
Aaro aarariro
Kannae kanmaniyae
Aaro aarariro
Kannae kanmaniyae…
Paadhai maariyae
En payanam ponathae
Unthan poomugam ivan
Ulagam aanathae…
Thaniyaaga
Naan vazhum nerathil
Thunaiyaaga
Vanthaayae kaalathil
Athu neeyae…
Kannae kanmaniyae
Aaro aarariro
Vanna ponmayilae
Aaro aarariro
Chinna punnagaiyae
Aaro aarariro
Kannae kanmaniyae…aaa…
Kannae kanmaniyae
Aaro aarariro
Vanna ponmayilae
Aaro aarariro
Annai pol azhagae
Aaro aarariro
Vaazhkai mudiyum
Neram paarthu
Vandhadhae siru dhevathai
Theivam solli ketka maaten
Unnai naan vittu povathai
Pesum pechu
Pillai thamizhai
Arinthenae indru naanadi
Vaasam veesum vanna poovin
Varisai neeyadi…
Kanmaniyae…ae….
Kannurangu….kannurangu
Kanmaniyae…aee..
Aaaaa….nee kannurangu..
Kanmaniyae….
பாடகர் : ஆனந்த் அரவிந்தக்ஷன்
இசையமைப்பாளர் :
சுந்தரமூர்த்தி கேஎஸ்
ஆண் : கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியே…
ஆண் : பாதை மாறியே
என் பயணம் போனதே
உந்தன் பூமுகம் இவன்
உலகம் ஆனதே…
ஆண் : தனியாக
நான் வாழும் நேரத்தில்
துணையாக
வந்தாயே காலத்தில்
அது நீயே…
ஆண் : கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
வண்ண பொன்மயிலே
ஆரோ ஆராரிரோ
சின்ன புன்னகையே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியே…ஆ...
ஆண் : கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
வண்ண பொன்மயிலே
ஆரோ ஆராரிரோ
அன்னை போல் அழகே
ஆரோ ஆராரிரோ
ஆண் : வாழ்க்கை முடியும்
நேரம் பார்த்து
வந்ததே சிறு தேவதை
தெய்வம் சொல்லி கேட்க மாட்டேன்
உன்னை நான் விட்டு போவதை
ஆண் : பேசும் பேச்சு
பிள்ளை தமிழை
அறிந்தேனே இன்று நானடி
வாசம் வீசும் வண்ண பூவின்
வரிசை நீயடி...
ஆண் : கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
வண்ண பொன்மயிலே
ஆரோ ஆராரிரோ
சின்ன புன்னகையே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியே…ஆ...
ஆண் : கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
வண்ண பொன்மயிலே
ஆரோ ஆராரிரோ
அன்னை போல் அழகே
ஆரோ ஆராரிரோ
ஆண் : கண்மணியே...
கண்ணுறங்கு... கண்ணுறங்கு
கண்மணியே...
ஆ.....நீ கண்ணுறங்கு..
கண்மணியே....