Kannirandum Thevaiyillai Kaanbadharkku Lyrics
Singer : Soolamangalam Rajalakshmi
Music by : K. V. Mahadevan
Kannirandum thevaiyillai kaanbadharkku
Kaadhirandum thevaiyillai ketpadharkku
Kannirandum thevaiyillai kaanbadharkku
Kaadhirandum thevaiyillai ketpadharkku
Unmai anbu irundhuvittaal
Podhaadhaa
Naam ullathinaal unarndhu kolla mudiyaadhaa
Unmai anbu irundhuvittaal
Podhaadhaa
Naam ullathinaal unarndhu kolla mudiyaadhaa
Kannirandum thevaiyillai kaanbadharkku
Kaadhirandum thevaiyillai ketpadharkku
Kannillaa kumudha malar iravinilum
Vennilavu thondruvadhai unarvadhillaiyaa
Kannillaa kumudha malar iravinilum
Vennilavu thondruvadhai unarvadhillaiyaa
Chinna chinna idhazh virithu
Sirippai sindhi muga malarndhu
Ennathil inbam ponga iruppadhillaiyaa
Chinna chinna idhazh virithu
Sirippai sindhi muga malarndhu
Ennathil inbam ponga iruppadhillaiyaa
Kannirandum thevaiyillai kaanbadharkku
Kaadhirandum thevaiyillai ketpadharkku
Nenjil ezhum alaigalukku
Kangal undu
Adhil neendhum uyar anuvukkellaam
Sevigalum undu
Nenjil ezhum alaigalukku
Kangal undu
Adhil neendhum uyar anuvukkellaam
Sevigalum undu
Anbu manam padaithavargal
Inba vaazhvu koduppavargal
Engirundha podhum
Avai arindhu sollaadhaa
Anbu manam padaithavargal
Inba vaazhvu koduppavargal
Engirundha podhum
Avai arindhu sollaadhaa
Kannirandum thevaiyillai kaanbadharkku
Kaadhirandum thevaiyillai ketpadharkku
Unmai anbu irundhuvittaal
Podhaadhaa
Naam ullathinaal unarndhu kolla mudiyaadhaa
Kannirandum thevaiyillai kaanbadharkku
Kaadhirandum thevaiyillai ketpadharkku
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
பெண் : உண்மை அன்பு இருந்துவிட்டால்
போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா
உண்மை அன்பு இருந்துவிட்டால்
போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா
பெண் : கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
பெண் : கண்ணில்லா குமுத மலர் இரவினிலும்
வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா
கண்ணில்லா குமுத மலர் இரவினிலும்
வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா
பெண் : சின்ன சின்ன இதழ் விரித்து
சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது
எண்ணத்தில் இன்பம் பொங்க இருப்பதில்லையா
சின்ன சின்ன இதழ் விரித்து
சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது
எண்ணத்தில் இன்பம் பொங்க இருப்பதில்லையா
பெண் : கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
பெண் : நெஞ்சில் எழும் அலைகளுக்கு
கண்களுண்டு
அதில் நீந்தும் உயிர் அணுவுக்கெல்லாம்
செவிகளும் உண்டு
பெண் : நெஞ்சில் எழும் அலைகளுக்கு
கண்களுண்டு
அதில் நீந்தும் உயிர் அணுவுக்கெல்லாம்
செவிகளும் உண்டு
பெண் : அன்பு மனம் படைத்தவர்கள்
இன்ப வாழ்வு கொடுப்பவர்கள்
எங்கிருந்த போதும்
அவை அறிந்து சொல்லாதா
பெண் : அன்பு மனம் படைத்தவர்கள்
இன்ப வாழ்வு கொடுப்பவர்கள்
எங்கிருந்த போதும்
அவை அறிந்து சொல்லாதா
பெண் : கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
உண்மை அன்பு இருந்துவிட்டால்
போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா
பெண் : கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு