Kaveri Thanniyil Kulichavadi Song Lyrics from “Aayiram Poi (1969)” Tamil film starring “ Jaishankar and
Vanisri” in a lead role. This song was sung by “Manorama and L. R. Eswari” and the music is composed by “V. Kumar“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.
Singers : Manorama and L. R. Eswari
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Neethaanaa vellaiyammaa
Neethaanaa bommiyammaa
Kaveri thanniyil kulichavadi
Naan kadhaikadhaiyaai padichavadi
Kaveri thanniyil kulichavadi
Naan kadhaikadhaiyaai padichavadi
Kannaaga valarnthava bommiyammaa
Bommiyammaa
En kaalukku nee konjam kammiyammaa
En kaalukku nee konjam kammiyammaa
Vaigai aaththilae kulichavadi
Vaigai aaththilae kulichavadi
Naalu maasi veethiyil nadichavadi
Azhagaa valarnthava vellaiyammaa
Vellaiyammaa
En alavukku angonnum ilaiyammaa
En alavukku angonnum ilaiyammaa
Aayiramthaan azhagunnaalum
Aattakkaariyadi
Nee aattakkaariyadi
Aattakkaariyadi en thottakkaariyadi
En thottakkaariyadi
Aayiramthaan azhagunnaalum
Aattakkaariyadi
Thottaththukku madurai veeran
Kottaikkaavaladi
Kottaikkaavaladi
Kottaikkaavaladi
Avanai paarththu kettukkoadi
Avanai paarththu kettukkoadi
Thottaththukku madurai veeran
Kottaikkaavaladi….aa…aa…aa…aa….
Onbathu kambala deivamadi jakkamaa
En jakkamaa ammaa jakkammaa
Ava un kittaeyaa illai enthan pakkamaa
Aah haa angayarkanni
Enga madurai meenatchi
Amma meenatchi madurai meenaatchi
Ava aavesam vanthu rompa naalaachchu
Saami unakkaa enakkaadi
Female : Sarasaththilae idhu kanakkaadi
Female : Kaamiyadi un kai varisai
Naan paarkkiraen
Female : Naanum paarukkiraen
Female : Adhaiyum paarkkiraen
Female : Sarithaan paarkkiraen
Female : Paarkkalaandi vaadi….
பாடகர்கள் : மனோரமா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : நீதானா வெள்ளையம்மா..........
நீதானா பொம்மியம்மா.............
பெண் : காவேரித் தண்ணியில் குளிச்சவடி
நான் கதைகதையாய் படிச்சவடி
காவேரித் தண்ணியில் குளிச்சவடி
நான் கதைகதையாய் படிச்சவடி
கண்ணாக வளர்ந்தவ பொம்மியம்மா
பொம்மியம்மா
என் காலுக்கு நீ கொஞ்சம் கம்மியம்மா
என் காலுக்கு நீ கொஞ்சம் கம்மியம்மா
பெண் : வைகை ஆத்திலே குளிச்சவடி
வைகை ஆத்திலே குளிச்சவடி
நாலு மாசி வீதியில் நடிச்சவடி
அழகா வளர்ந்தவ வெள்ளையம்மா
வெள்ளையம்மா
என் அளவுக்கு அங்கொண்ணும் இல்லையம்மா
என் அளவுக்கு அங்கொண்ணும் இல்லையம்மா
பெண் : ஆயிரம்தான் அழகுன்னாலும்
ஆட்டக்காரியடி
நீ ஆட்டக்காரியடி
பெண் : ஆட்டக்காரியடி என் தோட்டக்காரியடி
என் தோட்டக்காரியடி
பெண் : ஆயிரம்தான் அழகுன்னாலும்
ஆட்டக்காரியடி
பெண் : தோட்டத்துக்கு மதுரை வீரன்
கோட்டைக் காவலடி
கோட்டைக் காவலடி
பெண் : கோட்டைக் காவலடி
அவனை பார்த்துக் கேட்டுக்கோடி
அவனை பார்த்துக் கேட்டுக்கோடி
பெண் : தோட்டத்துக்கு மதுரை வீரன்
கோட்டைக் காவலடி ஆ...ஆ....ஆ....ஆ....
பெண் : ஒன்பது கம்பள தெய்வமடி ஜக்கம்மா
என் ஜக்கம்மா அம்மா ஜக்கம்மா
அவ உன்கிட்டேயா இல்லை எந்தன் பக்கமா
பெண் : ஆஹ் ஹா அங்கயற்கண்ணி
எங்க மதுரை மீனாட்சி
அம்மா மீனாட்சி மதுரை மீனாட்சி
அவ ஆவேசம் வந்து ரொம்ப நாளாச்சு
பெண் : சாமி உனக்கா எனக்காடி
பெண் : சரசத்திலே இது கணக்காடி
பெண் : காமியடி உன் கை வரிசை
நான் பார்க்கிறேன்
பெண் : நானும் பார்க்கிறேன்
பெண் : அதையும் பார்க்கிறேன்
பெண் : சரிதான் பார்க்கிறேன்
பெண் : பார்க்கலான்டி வாடி......