Singers : P. Susheela and Ghantasala
Music by : S. Rajeswararao
Lyrics by : Udumalai Narayanakavi
Kodai marainthal inbam varum
Kodai marainthal inbam varum
Koodi pirindhavar serndhaale
Sondham varum
Kodai marainthal inbam varum
Oodum thendral munnal varum
Oodum thendral munnal varum
Isai paadum kuyil oosai
Thannal varum
Oodum thendral munnal varum
Vasamamalar vaavendruasainthae
Male : Aasaiyaai vandu nesam isaithathae
Female : Pesinaaal sugam varumo therinthae
Maasila inbam inimel namadhae
Kodai marainthal inbam varum
Koodi pirindhavar serndhaale
Sondham varum
Kodai marainthal inbam varum
Paaringae kannae paaraai chandrodhaiyam
Female : Pagalil thondravum aamo adhisayam
Male : Paaringae kannae paaraai chandrodhaiyam
Female : Pagalil thondravum aamo adhisayam
Palinghu neer thanil vilangum immathiyam
Paavai unadhoru mugamae udhayam
Oodum thendral munnaal varum
Isai paadum kuyil oosai
Thannal varum
Oodum thendral munnal varum
Aanandham adhu engae piranthathu
Female : Amaintha aan pen anbaal valarnthathu
Both : Oonum uyirum ondraai kalanthathu
Unmai kaadhal uravae peridhu
Both : Kodai marainthal inbam varum
Koodi pirindhavar serndhaale
Sondham varum
Kodai marainthal inbam varum
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி
பெண் : கோடை மறைந்தால் இன்பம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்
ஆண் : ஓடும் தென்றல் முன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்
இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்
பெண் : வாசமாமலர் வாவென்றசைந்ததே
ஆண் : ஆசையாய் வண்டு நேசம் இசைத்ததே
பெண் : பேசினால் சுகம் வருமோ தெரிந்தே
மாசிலா இன்பம் இனிமேல் நமதே..
பெண் : கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்
ஆண் : பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பெண் : பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
ஆண் : பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பெண் : பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
ஆண் : பளிங்கு நீர் தனில் விளங்கும் இம்மதியம்
பாவை உனதொரு முகமே உதயம்
ஆண் : ஓடும் தென்றல் முன்னால் வரும்
இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்
ஆண் : ஆனந்தம் அது எங்கே பிறந்தது?
பெண் : அமைந்த ஆண் பெண் அன்பால் வளர்ந்தது
இருவர் : ஊனும் உயிரும் ஒன்றாய்க் கலந்தது
உண்மைக் காதல் உறவே பெரிது
இருவர் : கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்.....