Singer : P. Jayachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Kosalaiyin thirukumaraa konju mani rama
Kooviyathu sevalathan kolamozhi kelaai
Poosi varum sengathiron pooththu varum neram
Bhoopaalam paadugindrom ponmaalae vaaraai
Paasamozhi Devargal tham pagarkadamai seiyya
Paramporulae kanmalaraai palli ezhuntharulaai
Senthiruvaen thirumagalae sengamala thayae
Thirumaalin maarpagaththil thigazhpavalum neeyae
Thaemalarae karunaimozhi thirumalaiyon thunaiyae
Thiruth devi unakindrdu narkalaiyaaga
Aasaiyudan vendugirom adiyavargal ondraai
Aanantha thirumaalae thuyil ezhuvaai annalae….
பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : கோசலையின் திருக்குமரா கொஞ்சு மணி ராமா
கூவியது சேவலதன் கோலமொழி கேளாய்
பூசி வரும் செங்கதிரோன் பூத்து வரும் நேரம்
பூபாளம் பாடுகின்றோம் போன்மாலே வாராய்
ஆண் : பாசமொழி தேவர்கள் தம் பகற்கடமை செய்ய
பரம்பொருளே கண்மலராய் பள்ளி எழுந்தருளாய்
செந்திருவே திருமகளே செங்கமலத் தாயே
திருமாலின் மார்பகத்தில் திகழ்பவளும் நீயே
ஆண் : தேமலரே கருணைமொழி திருமலையோன் துணையே
திருத்தேவி உனக்கின்று நற்காலையாக
ஆசையுடன் வேண்டுகிறோம் அடியவர்கள் ஒன்றாய்
ஆனந்தத் திருமாலே துயிலெழுவாய் அண்ணலே......