Singers : Adithya RK and M. M. Monisha
Music by : Vykunth Srinivasan
Lyrics by : Karthik Netha
Yaaro polae paarthal nyayama
Ada aasai paarvai paarthaal paavama
Neeya naana potti venduma
Adi needhan naane ondraai aavomaa
Ahhh
Ver yenavae naanum aavenae
Vervaigalaai unnil poopenae
Kathavidukil oli polave polave
Oru murai than enai paaradi
Miga pidikum uyir kaadhali kaadhali
Oru murai than sila varthaigal pesadi
Paarvayin oram kaalangal thorum
Male : Unakaai yenguven unakae vaazhuven
Female : Parthidum neram barangal theerum
Male : Iragaai maaruven inithaai neendhuven
Love panna podhume
Nee theendum oru neram
Poo pookum thodu vaanam
Edhedho edhedho aagumm
Eneno eneno en mounam isaiyaagum
Mmmm..
Kadhalal urugi maayum yogam
Tharugirai
Mayamaai thirudi paaravai kootil
Adaikirai
Vadhaikirai azhagiya narumugayee
Humming : …………..
Needhane en siragil aadum aagayam
Needhane mazhai saram
Arugaruge nee parthaal inimaye… uyire
Unakenave naan aaven thanimaye
Indha kaadhal podhum podhum
Podhum
Male : Adai mazhaiyai ennil veelndhaayae
Female : Anuvanuvaai unullil serndhenae
Kathavidukil oli polave polave
Oru murai than enai paaradi
Miga pidikum uyir kaadhali kaadhali
Oru murai than sila varthaigal pesadi
Paarvayin oram kaalangal thorum
Male : Unakaai yenguven unakae vaazhuven
Female : Parthidum neram barangal theerum
Male : Iragaai maaruven inithaai neendhuven
Love panna podhume
பாடகர்கள் : ஆதித்யா ஆர். கே மற்றும் எம். எம். மோனிஷா
இசை அமைப்பாளர் : வைகுந்த ஸ்ரீனிவாசன்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : யாரோ போலே பார்த்தால் நியாயமா
அட ஆசை பார்வை பார்த்தால் பாவமா
நீயா நானா போட்டி வேண்டுமா
அடி நீதான் நானே ஒன்றாய் ஆவோமா
ஆஹா
ஆண் : வெயிலெனவே நானும் ஆவேனே
வேர்வைகளாய் உன்னில் பூப்பேனே
கதவிடுக்கில் புளி போலவே போலவே
ஒரு முறை தான் பாரடி
ஆண் : மிக பிடிக்கும் உயிர் காதலி காதலி
ஒரு முறை தான் சில வார்த்தை பேசடி
பெண் : பார்வையின் ஓரம் காலங்கள் தோறும்
ஆண் : உனக்காய் ஏங்குவேன் உனக்கே வாழுவேன்
பெண் : பார்த்திடும் நேரம் பாரங்கள் தீரும்
ஆண் : இறகாய் மாறுவேன் இனிதாய் நீந்துவே
லவ் பண்ணா போதுமே
ஆண் : நீ தீண்டும் ஒரு நேரம்
பூ பூக்கும் தொடு வானம்
ஏதேதோ ஏதேதோ ஆகும்…
ஏன்னேனோ என் மௌனம் இசையாகும்
ம்ம்ம்ம்…
ஆண் : காதலால் உருகி மாயும்
யோகம் தருகிறாய்
மாயமாய் திருடி
பார்வை கூட்டில் அடைக்கிறாய்
வதைக்கிறாய் அழகிய நறுமுகையே
முனகல் : ...............
பெண் : நீதானே என் சிறகில் ஆடும் ஆகாயம்
நீதானே மழை சரம்
அருகருகே நீ பார்த்தால் இனிமையே… உயிரே
உனக்கெனவே நான் ஆனால் தனிமையே
பெண் : இந்த காதல் போதும் போதும்
ஆண் : அடை மழையாய் எனில் வீழ்ந்தாயே
பெண் : அணுவணுவாய் உன்னுள்ளில் சேர்ந்தேனே
ஆண் : கதவிடுக்கில் புளி போலவே போலவே
ஒரு முறை தான் பாரடி
மிக பிடிக்கும் உயிர் காதலி காதலி
ஒரு முறை தான் சில வார்த்தை பேசடி
பெண் : பார்வையின் ஓரம் காலங்கள் தோறும்
ஆண் : உனக்காய் ஏங்குவேன் உனக்கே வாழுவேன்
பெண் : பார்த்திடும் நேரம் பாரங்கள் தீரும்
ஆண் : இறகாய் மாறுவேன் இனிதாய் நீந்துவே
லவ் பண்ணா போதுமே