Maalai Sooda Song Lyrics from Vijeya – 1973 Film, Starring Jai Sankar, Lakshmi, Major Sundararajan and Others. This song was sung by T. M. Soundararajan and P. Madhuri and the music was composed by G.Devarajan. Lyrics works are penned by Kannadasan.
Singer : T. M. Soundararajan and P. Madhuri
Music by : G. Devarajan
Lyrics by : Kannadasan
: ……………
Maalai sooda vantha mangai
Antha mangai rathiyaalin thangai
Aalanthalir pondra un kai
Adhil alli koduththaal en pangai
Maalai sooda vantha mangai
Antha mangai rathiyaalin thangai
Aalanthalir pondra un kai
Adhil alli koduththaal en pangai
Maalai sooda vantha mangai
Aa….aa…aaa….aa…aah….
Aa….aa…aaa….aa…aah….
Paruvam sila kaalam yaengum
Konjam pathungiyae pin vaangum
Irandum samamaaga thaangum
Antha inimai sugaththodu thoongum
Maalai sooda vantha mangai
Aa….aa…aaa….aa…aah….
Enna iraivaa un padaippu
Adhil engum azhagae un sirippu
Chinna idhazhenna inippu
Adhu thedum sugam enna thudippu
Maalai sooda vantha mangai
Antha mangai rathiyaalin thangai
Aalanthalir pondra un kai
Adhil alli koduththaal en pangai
Maalai sooda vantha mangai
Aa….aa…aaa….aa…aah….
Aa….aa…aaa….aa…aah….
Aan penn uravendra vedham
Adhu adakka mudiyaatha geedham
Inba sugam indru varavu
En ilamaithaan angu selavu
Maalai sooda vantha mangai
Aa….aa…aaa….aa…aah….
Idharkku idhu vendum endru
Avan padaiththa idam kooda ondru
Adharkkul vilaiyaadi sendru
Naam amaithi pera vendum indru
Maalai sooda vantha mangai
Female : Aa….aa…aa….aah….
Male : Antha mangai rathiyaalin thangai
Female : Aa….aa…aa….aah….
Male : Aalanthalir pondra un kai
Adhil alli koduththaal en pangai
Aa….aa…aaa….aa…aah….
Male : Maalai sooda vantha mangai…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. மாதுரி
இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ............................
ஆண் : மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலந்தளிர்ப் போன்ற உன் கை
அதில் அள்ளிக் கொடுத்தால் என் பங்கை.....
ஆண் : மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலந்தளிர்ப் போன்ற உன் கை
அதில் அள்ளிக் கொடுத்தால் என் பங்கை.....
ஆண் : மாலை சூட வந்த மங்கை
பெண் : ஆ....ஆ....ஆஅ....ஆ....ஆஹ்....
ஆ...ஆ...ஆ.....ஆஹ்....ஆ....ஆஹ்.....
ஆண் : பருவம் சில காலம் ஏங்கும்
கொஞ்சம் பதுங்கியே பின் வாங்கும்
இரண்டும் சமமாக தாங்கும்
அந்த இனிமை சுகத்தோடு தூங்கும்...
ஆண் : மாலை சூட வந்த மங்கை
பெண் : ஆ....ஆ....ஆஅ....ஆ....ஆஹ்....
ஆண் : என்ன இறைவா உன் படைப்பு
அதில் எங்கும் அழகே உன் சிரிப்பு
சின்ன இதழென்ன இனிப்பு
அது தேடும் சுகம் என்ன துடிப்பு.....
ஆண் : மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலந்தளிர்ப் போன்ற உன் கை
அதில் அள்ளிக் கொடுத்தால் என் பங்கை.....
ஆண் : மாலை சூட வந்த மங்கை
பெண் : ஆ....ஆ....ஆஅ....ஆ....ஆஹ்....
ஆ...ஆ...ஆ.....ஆஹ்....ஆ....ஆஹ்.....
ஆண் : ஆண் பெண் உறவென்ற வேதம்
அது அடக்க முடியாத கீதம்
இன்ப சுகம் ஒன்று வரவு
என் இளமைதான் அங்கு செலவு.....
ஆண் : மாலை சூட வந்த மங்கை
பெண் : ஆ....ஆ....ஆஅ....ஆ....ஆஹ்..
ஆண் : இதற்கு இது வேண்டும் என்று
அவன் படைத்த இடம் கூட ஒன்று
அதற்குள் விளையாடி சென்று
நாம் அமைதி பெற வேண்டும் இன்று....
ஆண் : மாலை சூட வந்த மங்கை
பெண் : ஆ....ஆ....ஆஅ...
ஆண் : அந்த மங்கை ரதியாளின் தங்கை
பெண் : ஆ....ஆ....ஆஅ...
ஆண் : ஆலந்தளிர்ப் போன்ற உன் கை
அதில் அள்ளிக் கொடுத்தால் என் பங்கை.....
பெண் : ஆ....ஆ....ஆஅ....ஆ....ஆஹ்....
ஆண் : மாலை சூட வந்த மங்கை....