Singers : Hesham Abdul Wahab and Ravi. G
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Karthik Netha
Carnatic : ………………
Malar than vizhundhadhu
Kulame adhirndhathu
Panimel nilavoli malarnthathu
Kuzhani viral nuniyile
Paravai vanthu amarndhathe
Kinartrin irulil nilavin oli
Valayal yena midhanthathe
Dhoorathil velchamaai
Theriyum nee yaaro?
Aazhathil olirkiren
Agathil nee thaano?
Carnatic : ……………..
Poottikkonda paniyilae
Kaatru vandhu nuzhaindhathae
Soodik konda malarilae
Kaalam sendru amarndhathe
Pothumae oru varam
Pothumae
Pokkumae kanam kanam
Yaavumae
Vinnodum ilai
Mannodum illai
Ulloddi malarndhen
Carnatic : ……………….
Both : Malar than vizhundhadhu
Kulame adhirndhathu
Panimel nilavoli malarnthathu
Both : Kuzhani viral nuniyile
Paravai vanthu amarndhathe
Kinartrin irulil nilavin oli
Valayal yena midhanthathe
Both : Dhoorathil velchamaai
Theriyum nee yaaro?
Aazhathil olirkiren
Agathil nee thaano?
Carnatic : ……………….
பாடகர்கள் : ஹேஷம் அப்துல் வஹாப் மற்றும் ரவி. ஜி
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
கர்நாடிக் : ................
ஆண் : மலர் தான் விழுந்தது
குளமே அதிர்ந்தது
பனிமேல் நிலவொளி மலர்ந்தது
ஆண் : குழந்தை விரல் நுனியிலே
பறவை வந்து அமர்ந்ததே
கிணற்றில் இருளில் நிலவின் ஒளி
வளையல் என மிதந்ததே
ஆண் : தூரத்தில் வெளிச்சமாய்
தெரியும் நீ யாரோ?
ஆழத்தில் ஒளிர்கின்றேன்
அகத்தில் நீ தானோ?
கர்நாடிக் : ......................
ஆண் : பூட்டிக்கொண்ட பனியிலே
காற்று வந்து நுழைந்ததே
சூடிக் கொண்ட மலரிலே
காலம் சென்று அமர்ந்ததே
ஆண் : போதுமே ஒரு வரம்
போதுமே
பூக்குமே கணம் கணம்
யாவுமே
விண்ணோடும் இல்லை
மண்ணோடும் இல்லை
உள்ளோடி மறத்தேன்
கர்நாடிக் : .................
இருவர் : மலர் தான் விழுந்தது
குளமே அதிர்ந்தது
பனிமேல் நிலவொளி மலர்ந்தது
இருவர் : குழந்தை விரல் நுனியிலே
பறவை வந்து அமர்ந்ததே
கிணற்றில் இருளில் நிலவின் ஒளி
வளையல் என மிதந்ததே
இருவர் : தூரத்தில் வெளிச்சமாய்
தெரியும் நீ யாரோ?
ஆழத்தில் ஒளிர்கின்றேன்
அகத்தில் நீ தானோ?
கர்நாடிக் : .................