Malargal Soriyum Mamarangal Lyrics
Singer : K. J. Jesudass
Music by : K. J. Joy
Mm…..mm…..mmmm…..mmmm….
Malargal soriyum poomarangal
Malargal soriyum poomarangal
Kaniyum maamaranal
Iravum pagalum uravum sugamum
Tharugindra thaen marangal….oo….ooo….
Tharugindra thaen marangal….
Malargal soriyum poomarangal
Kaniyum maamaranal
Iravum pagalum uravum sugamum
Tharugindra thaen marangal….oo….ooo….
Tharugindra thaen marangal….
Angangal engum santhana vaasam
Pagalilum ingae pournamiyo
Angangal engum santhana vaasam
Pagalilum ingae pournamiyo
Thangaththil vairam thaamarai maarbum
Mangala kangal maampazha kannam
Malligai punnaigaiyo…oo….ooo…..
Malligai punnaigaiyo…
Malargal soriyum poomarangal
Kaniyum maamaranal
Iravum pagalum uravum sugamum
Tharugindra thaen marangal….oo….ooo….
Tharugindra thaen marangal….
Panjanai maelae ranjini raagam
Panthiyil munthum paal pazhamo
Panjanai maelae ranjini raagam
Panthiyil munthum paal pazhamo
Mellidai meedhu manmathan thoodhu
Megalai aadum naadagam nooru
Eththanai kolangalo….oo….ooo….
Eththanai kolangalo….
Malargal soriyum poomarangal
Kaniyum maamaranal
Iravum pagalum uravum sugamum
Tharugindra thaen marangal….oo….ooo….
Tharugindra thaen marangal….
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய்
ஆண் : ம்ம்.....ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்.....
ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்
மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓ...ஓஒ.....
தருகின்ற தேன் மரங்கள்......
ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓ...ஓஒ..
தருகின்ற தேன் மரங்கள்......
ஆண் : அங்கங்கள் எங்கும் சந்தன வாசம்
பகலிலும் இங்கே பௌர்ணமியோ
அங்கங்கள் எங்கும் சந்தன வாசம்
பகலிலும் இங்கே பௌர்ணமியோ
ஆண் : தங்கத்தில் வைரம் தாமரை மார்பும்
மங்கல கண்கள் மாம்பழக் கன்னம்
மல்லிகை புன்னகையோ ஓ......ஒஒ.....
மல்லிகை புன்னகையோ.......
ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓ...ஓஒ.....
தருகின்ற தேன் மரங்கள்......
ஆண் : பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம்
பந்தியில் முந்தும் பால் பழமோ
பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம்
பந்தியில் முந்தும் பால் பழமோ
ஆண் : மெல்லிடை மீது மன்மதன் தூது
மேகலை ஆடும் நாடகம் நூறு
எத்தனை கோலங்களோ ஓ...ஓஒ.....
எத்தனை கோலங்களோ
ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓ...ஓஒ.....
தருகின்ற தேன் மரங்கள்......