Singers : S. P. Balasubrahmaniam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Mangala kungumam mangaiyin ponmugam
Mannavan maarbinil
Sangamam aagum naalae thirunaalae
Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo…
Mangala kungumam mangaiyin ponmugam
Mannavan maarbinil
Sangamam aagum naalae thirunaalae
Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo…
Azhagaana poovondru amuthoorum thaen kondu
Kaattrodu kadhai pesu neram…
Male : Aa…aa…aa…aa….
Azhagaana poovondru amuthoorum thaen kondu
Kaattrodu kadhai pesu neram…
Male : Aagaaya megangal pani sinthum kaalangal
Aasai nenjam unnai naadi uravaadumae
Poong kannangal thannai
Male : En idhazhaalae moodavaa
Female : Poong kannangal thannai
Male : En idhazhaalae moodavaa
Mangala kungumam mangaiyin ponmugam
Mannavan maarbinil
Sangamam aagum naalae thirunaalae
Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo…
Mangala kungumam mangaiyin ponmugam
Mannavan maarbinil
Sangamam aagum naalae thirunaalae
Nee parkkum paarvaigal ennaasai theeyinai
Neiyootri valarkkaatho solli
Female : Ponnana naal varum unnaasai theernthidum
Kadhal kaanaa neeyum konjm poruththaalenna
Naan neeraadum gangai
Female : En ponmeani aagumae
Male : Naan neeraadum gangai
Female : En ponmeani aagumae
Mangala kungumam mangaiyin ponmugam
Mannavan maarbinil
Sangamam aagum naalae thirunaalae
Female : Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo…
Both : ………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்
மன்னவன் மார்பினில்
சங்கமம் ஆகும் நாளே திருநாளே
கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ....ஓ.....ஓ.....
ஆண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்
மன்னவன் மார்பினில்
சங்கமம் ஆகும் நாளே திருநாளே
கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ....ஓ.....ஓ.....
பெண் : அழகான பூவொன்று அமுதூறும் தேன் கொண்டு
காற்றோடு கதை பேசும் நேரம்..
ஆண் : ஆ....ஆ.....ஆ...ஆ...
பெண் : அழகான பூவொன்று அமுதூறும் தேன் கொண்டு
காற்றோடு கதை பேசும் நேரம்..
ஆண் : ஆகாய மேகங்கள் பனி சிந்தும் காலங்கள்
ஆசை நெஞ்சம் உன்னை நாடி உறவாடுமே
பெண் : பூங்கன்னங்கள் தன்னை...
ஆண் : என் இதழாலே மூடவா......
பெண் : பூங்கன்னங்கள் தன்னை...
ஆண் : என் இதழாலே மூடவா......
பெண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்
மன்னவன் மார்பினில்
சங்கமம் ஆகும் நாளே திருநாளே
ஆண் : கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ....ஓ.....ஓ.....
ஆண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்
மன்னவன் மார்பினில்
சங்கமம் ஆகும் நாளே திருநாளே
ஆண் : நீ பார்க்கும் பார்வைகள் என்னாசை தீயினை
நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு...
பெண் : ஓ....ஓ.....ஓ.....
ஆண் : நீ பார்க்கும் பார்வைகள் என்னாசை தீயினை
நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு...
பெண் : பொன்னான நாள் வரும் உன்னாசை தீர்ந்திடும்
காதல் கண்ணா நீயும் கொஞ்சம் பொறுத்தாலென்ன
ஆண் : நான் நீராடும் கங்கை.......
பெண் : என் பொன்மேனி ஆகுமே...
ஆண் : நான் நீராடும் கங்கை.......
பெண் : என் பொன்மேனி ஆகுமே...
ஆண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்
மன்னவன் மார்பினில்
சங்கமம் ஆகும் நாளே திருநாளே
பெண் : கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ....ஓ.....ஓ.....
இருவர் : ............................