Singer : Vani Jairam
Music by : Ilayaraja
Lyrics by : Puratchidasan
Mayakkamaa oru thayakkaamaa
Mayakkamaa oru thayakkaamaa
Intha mangai vanthu nindraalae
Sugam pongum inbam thannaalae
Ilamaiyilae inimaiyilae thanimai enna
Mayakkamaa oru thayakkaamaa
Ponnaadai thulla thulla
Poo vannam kandaayaa
Poo vannam kandu killa
Paal vannam kandaayaa
Mannaasaiyaa ponnaasaiyaa pennaasaiyaa
Ponnaadai thulla thulla
Poo vannam kandaayaa
Poo vannam kandu killa
Paal vannam kandaayaa
Mannaasaiyaa ponnaasaiyaa pennaasaiyaa
Unnodu kadhal endraal
Oorodu vaazhvu endraal
Ennenna aasai kannaa mayakkamaa
Mayakkamaa oru thayakkaamaa
Intha mangai vanthu nindraalae
Sugam pongum inbam thannaalae
Ilamaiyilae inimaiyilae thanimai enna
Penn vaadai killa killa
Pesaamal nindraayaa
Pesaamal nindru mella koosaamal vanthaayaa
Mannaasaiyaa ponnaasaiyaa pennaasaiyaa
Penn vaadai killa killa
Pesaamal nindraayaa
Pesaamal nindru mella koosaamal vanthaayaa
Mannaasaiyaa ponnaasaiyaa pennaasaiyaa
Inbangal vaazhvu endraal
Eppothum sorkkam endraal
Ennenna aasai kannaa mayakkamaa
Mayakkamaa oru thayakkaamaa
Mayakkamaa oru thayakkaamaa
Intha mangai vanthu nindraalae
Sugam pongum inbam thannaalae
Ilamaiyilae inimaiyilae thanimai enna
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : புரட்சிதாசன்
பெண் : மயக்கமா ஒரு தயக்கமா
மயக்கமா ஒரு தயக்கமா
இந்த மங்கை வந்து நின்றாலே
சுகம் பொங்கும் இன்பம் தன்னாலே
இளமையிலே இனிமையிலே தனிமை என்ன
பெண் : மயக்கமா ஒரு தயக்கமா
பெண் : பொன்னாடைத் துள்ளத் துள்ள
பூ வண்ணம் கண்டாயா
பூ வண்ணம் கண்டு கிள்ள
பால் வண்ணம் கண்டாயா
மண்ணாசையா பொன்னாசையா பெண்ணாசையா
பெண் : பொன்னாடைத் துள்ளத் துள்ள
பூ வண்ணம் கண்டாயா
பூ வண்ணம் கண்டு கிள்ள
பால் வண்ணம் கண்டாயா
மண்ணாசையா பொன்னாசையா பெண்ணாசையா
பெண் : உன்னோடு காதல் என்றாள்
ஊரோடு வாழ்வு என்றாள்
என்னென்ன ஆசை கண்ணா மயக்கமா
பெண் : மயக்கமா ஒரு தயக்கமா
இந்த மங்கை வந்து நின்றாலே
சுகம் பொங்கும் இன்பம் தன்னாலே
இளமையிலே இனிமையிலே தனிமை என்ன
பெண் : பெண் வாடை கிள்ளக் கிள்ள
பேசாமல் நின்றாயா
பேசாமல் நின்று மெல்ல கூசாமல் வந்தாயா
மண்ணாசையா பொன்னாசையா பெண்ணாசையா
பெண் : பெண் வாடை கிள்ளக் கிள்ள
பேசாமல் நின்றாயா
பேசாமல் நின்று மெல்ல கூசாமல் வந்தாயா
மண்ணாசையா பொன்னாசையா பெண்ணாசையா
பெண் : இன்பங்கள் வாழ்வு என்றால்
எப்போதும் சொர்க்கம் என்றால்
என்னென்ன ஆசை கண்ணா மயக்கமா
பெண் : மயக்கமா ஒரு தயக்கமா"
மயக்கமா ஒரு தயக்கமா
இந்த மங்கை வந்து நின்றாலே
சுகம் பொங்கும் இன்பம் தன்னாலே
இளமையிலே இனிமையிலே தனிமை என்ன....