Singers : S. P. Sailaja and S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Mayilae mayilae un thogai ingae
Oyilae oyilae un oonjal ingae
Kulir kaalamallavo thanimaiyil vizhalaamo
Thalir udal thodalaamo
Mayilae mayilae… mayilae mayilae…
Mayilae mayilae un thogai ingae
Oyilae oyilae un oonjal ingae
Oru sondhamillaiyo uravugal valaraadho
Ninaivugal malaraadho
Mayilae mayilae… mayilae mayilae…
Thendral thaalaatta thennai irukka
Adhu thannai marakka
Thendral thaalaatta thennai irukka
Adhu thannai marakka
Nee anaikka naan irukka
Naal muzhukka thaenalakka
Panivaai malarae pala naal ninaivae
Varavaa tharavaa peravaa naa thodavaa
Mayilae mayilae un thogai ingae
Oyilae oyilae un oonjal ingae
Oru sondhamillaiyo uravugal valaraadho
Ninaivugal malaraadho
Mayilae mayilae… mayilae mayilae…
Manjal maangalyam mannan vazhanga
Getti maelam muzhanga
Manjal maangalyam mannan vazhanga
Getti maelam muzhanga
Poonguzhalil thaenaruvi tholirandum
Naan thazhuvi
Varum naal oru naal adhu thaan thirunaal
Uravaai uyiraai nizhalaai naan varuvaen
Mayilae mayilae un thogai ingae
Oyilae oyilae un oonjal ingae
Kulir kaalamallavo thanimaiyil vizhalaamo
Thalir udal thodalaamo
Mayilae mayilae… mayilae mayilae…
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ
தளிருடல் தொடலாமோ
ஆண் : மயிலே மயிலே... மயிலே மயிலே...
பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
பெண் : மயிலே மயிலே... மயிலே மயிலே...
ஆண் : தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
பெண் : நீ அணைக்க நான் இருக்க
நாள் முழுக்க தேனளக்க
ஆண் : பனிவாய் மலரே பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா நான் தொடவா
பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஆண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
பெண் : ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
ஆண் : மயிலே மயிலே... மயிலே மயிலே...
பெண் : மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
கெட்டி மேளம் முழங்க
ஆண் : பூங்குழலில் தேனருவி தோளிரண்டும்
நான் தழுவி
பெண் : வரும் நாள் ஒரு நாள் அது தான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன்
ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே
பெண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஆண் : குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிருடல் தொடலாமோ
பெண் : மயிலே மயிலே... மயிலே மயிலே...