Minnal Pookkum Undhan Kangal Lyrics
Singer : Karthik
Music by : Ilayaraja
Lyrics by : Pazhani Bharathi
Minnal pookkum undhan kangal
Enakku solvathenna
Saaral katril saayum pookal
Ennai ketpathenna
Imaiyin nizhale enakku podhum
Idhayam adhile thudikkum naalum
Unadhu ninaivodu vazhum… vazhum…
Minnal pookkum undhan kangal
Enakku solvathenna
Unnai kanda kanavu kalayavillai
Urangum pozhthum unadhu ninaivil
Idhayam thavikkindrathe
Enna indha mayakkam puriyavillai
Enakkum unakkum idayil irukkum
Nerukkam pidikindrathe…
Thayangi nindren eravai pola
Erangi vandhaai nilavai pola
Allavum killavum aasai thondruthe
En manam unnidam vaanam thaanduthe…
Minnal pookkum undhan kangal
Enakku solvathenna
Thottu thottu konja mazhai vandhathe
Nanaiyum udalil valium thuligal
Uyirai thodukindrathe..
Mazhai vanthu nanaitha marangalai pol
Enadhu manamum enadhu vayadhum
Sumaiyil thavikkindrathe
Nanaintha paravai ennai paarkkum
Unnai thane thanjam ketkkum…
Thiththikkum thiththikkum undhan paadalai
Konjattum konjattum kaadhal devathai
Minnal pookkum undhan kangal
Enakku solvathenna
Imaiyin nizhale enakku podhum
Idhayam adhile thudikkum naalum
Unadhu ninaivodu vazhum… vazhum…
Minnal pookkum undhan kangal
Enakku solavthenna
பாடகர் : கார்த்திக்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : பழனி பாரதி
ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்
எனக்கு சொல்வதென்ன
சாரல் காற்றில் சாயும் பூக்கள்
என்னை கேட்பதென்ன
ஆண் : இமையின் நிழலே எனக்கு போதும்
இதயம் அதிலே துடிக்கும் நாளும்
உனது நினைவோடு
வாழும்… வாழும்…
ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்
எனக்கு சொல்வதென்ன
ஆண் : உன்னை கண்ட கனவு கலையவில்லை
உறங்கும் பொழுதும் உனது நினைவில்
இதயம் தவிக்கிறதே
என்ன இந்த மயக்கம் புரியவில்லை
எனக்கும் உனக்கும் இடையில் இருக்கும்
நெருக்கம் பிடிக்கிறது…
ஆண் : தயங்கி நின்றேன் இரவை போல
இறங்கி வந்தாய் நிலவை போல
அள்ளவும் கிள்ளவும் ஆசை தூண்டுதே
என் மனம் உன்னிடம் வானம் தாண்டுதே…
ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்
எனக்கு சொல்வதென்ன
ஆண் : தொட்டு தொட்டு கொஞ்ச மழை வந்ததே
நனையும் உடம்பில் வழியும் துளிகள்
உயிரைத் தொடுகின்றதே..
மழை வந்து நனைத்த மரங்களை போல்
என்னது மனமும் எனது வயதும்
சுமையில் தவிக்கின்றதே
ஆண் : நனைந்த பறவை என்னைப் பார்க்கும்
உன்னை தானே தஞ்சம் கேட்கும்…
தித்திக்கும் தித்திக்கும் தித்திக்கும்
உந்தன் பாடலை
கொஞ்சட்டும் கொஞ்சட்டும் காதல் தேவதை
ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்
எனக்கு சொல்வதென்ன
இமையின் நிழலே எனக்கு போதும்
இதயம் அதிலே துடிக்கும் நாளும்
உனது நினைவோடு வாழும்… வாழும்…
ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்
எனக்கு சொல்வதென்ன