Singers : Vijay Narain, Karthika Vaidyanathan and Santhosh Narayanan
Music by : Santhosh Narayanan
Lyrics by : Vivek
Bothai kannaalae
Partha nodi ulagam udaikaathae
Paalveliyin yedho pullikkul
Ennai katti idhayam izhukkathae
Mittaai mittaai thendral
Minnal anuppum megam..hei
Sottaai sottaai vaanam
Thannai izhakum neram..hei
Aval vanthaalae
Anal thanthaalae
Ganam ninaithaalae
Uyir niraithaalae
Adiyo mayilaanenae
Mazhaiyo adhu naan thaanae
Bothai kannaalae
Partha nodi ulagam udaikaathae
Paalveliyin yedho pullikkul
Ennai katti idhayam izhukkathae
Engo irunthene
Thedi vanthu imsai kodukkaathae
Paerazhagin thaenil vizhunthenae
Unnai vittu engum anuppaathae
Humming : ………………
Unnai ninaithaal
Ennai sutri saalarangal
Endhan araikkul odaikuruvi
Aindhu pulanum
Vaalaruntha vaanarangal
Koppai nuraikkul kodi aruvi
Athikaalai kanavondrilae
Unakaaga ulagaaga naanae
Both : Bothai kannaalae
Partha nodi ulagam udaikaathae
Paalveliyin yedho pullikkul
Ennai katti idhayam izhukkathae
Both : Engo irunthene
Thedi vanthu imsai kodukkaathae
Paerazhagin thaenil vizhunthenae
Unnai vittu engum anuppaathae
Humming : …………….
Paadhai manal mel
Male : Dhooram suvaithu
Female : Kaadhal konda thavarangal
Thalli irunthae
Male : Anbu valanthu
Female : Pookal thelikkum
Male : Paadi thilaikkum
Female : Vaanam rasikkum
Female : Pen kiliyai paarthirunthaal
Endhan manamo unnai ninaikkum
Thunaiyaaga varavillaiyae
Inaiyaaga iyalbaaga neeyae
Both : Bothai kannaalae
Partha nodi ulagam udaikaathae
Paalveliyin yedho pullikkul
Ennai katti idhayam izhukkathae
Both : Engo irunthene
Thedi vanthu imsai kodukkaathae
Paerazhagin thaenil vizhunthenae
Unnai vittu engum anuppaathae
பாடகர்கள் : விஜய் நாராயண், கார்த்திகா வைத்தியநாதன் மற்றும்
சந்தோஷ் நாராயணன்
இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
பாடல் ஆசிரியர் : விவேக்
பெண் : போதை கண்ணாலே
பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே
ஆண் : மிட்டாய் மிட்டாய் தென்றல்
மின்னல் அனுப்பும் மேகம்
சொட்டாய் சொட்டாய் வானம்
தன்னை இழுக்கும் நேரம்
ஆண் : அவள் வந்தாளே
அனல் தந்தாளே
கணம் நினைத்தாலே
உயிர் நிறைத்தாளே
ஆண் : அடியோ மயிலானேனே
மழையோ அது நான் தானே
ஆண் : போதை கண்ணாலே
பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே
ஆண் : எங்கோ இருந்தேனே
தேடி வந்து இம்சை கொடுக்காதே
பேரழகின் தேனில் விழுந்தேனே
உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே
ஆண் : உன்னை நினைத்தால்
என்னை சுற்றி சாளரங்கள்
எந்தன் அறைக்குள் ஓடைக்குருவி
ஐந்து புலனும் வாலறுந்த வானரங்கள்
கோப்பை நுரைக்குள் கோடி அருவி
ஆண் : அதிகாலை கனவொன்றிலே
உனக்காக உலகாக நானே
இருவர் : போதை கண்ணாலே
பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே
இருவர் : எங்கோ இருந்தேனே
தேடி வந்து இம்சை கொடுக்காதே
பேரழகின் தேனில் விழுந்தேனே
உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே
பெண் : பாதை மணல் மேல்
ஆண் : தூரம் சுவைத்து
பெண் : காதல் கொண்ட தாவரங்கள்
தள்ளி இருந்தே
ஆண் : அன்பு வளர்ந்து
பெண் : பூக்கள் தெளிக்கும்
ஆண் : பாடி திளைக்கும்
பெண் : வானம் ரசிக்கும்
பெண் கிளியைப் பார்த்திருந்தால்
எந்தன் மனமோ உன்னை நினைக்கும்
பெண் : துணையாக வரவில்லையே
இணையாக இயல்பாக நீயே
இருவர் : போதை கண்ணாலே
பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே
இருவர் : எங்கோ இருந்தேனே
தேடி வந்து இம்சை கொடுக்காதே
பேரழகின் தேனில் விழுந்தேனே
உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே