Singers : Shankar Mahadevan and Vandana Srinivasan
Music Director : EJ Johnson
Lyricist : S Gnanakaravel
Humming : ………….
Murada un thaali
Adaiyaalum aachu nenjulla
Anil kattum veedum
Mathipaaga thonum kannula
Aridhaaram poosi
Pagattaga vaazha thonala
Oru vaayi sorum
Pasiyaathum namma anbula
Nenachathu nadanthida
Pidichathu kidachadume un kooda vantha
Oru oru nimisamum ulagatha pidichudume
Manakkura siripula mallikai poo thothidume
Nee pottukitaa plastic valaiyum platinum aagidume
Haaa murada un thaali
Adaiyaalum aachu nenjulla
Anil kattum veedum
Mathipaaga thonum kannula
Kalyanam aagum munne
Kaattaara painjene
Unnale aruvi aanen
Munthanai koondukulla
Pootu ethum podama
Adai pattu ponen
Un kaiya puduchu than
En thaaya maranthene
Un kanna pathu than
Kula saami arinjene
Unnoda kutti kutti
Santhosam pothum
Pandigai illanaalum summave kondada thonum
Nenachathu nadanthida
Pidichathu kidachadume un kooda vantha
Oru oru nimisamum ulagatha pidichudume
Hoo ooo
Manakkura siripula mallikai poo thothidume
Nee pottukitaa plastic valaiyum platinum aagidume
Humming : …………..
Haa…aaa
Kannadi unmai pesum
Naan munne alagu illai
Nee paatha alagi aanen
Nenjukul oothupathi
Vaasatha pola vanthu
Uyiraagi ponen
Unnoda mookuthi
Ennoda vinmeenu
Kanneerum uppilla
Unnaala senthenu
Unnoda thristi pokka
Karpooram aaven
En kanna katikitu unnoda kannala papen
Both : Nenachathu nadanthida
Pidichathu kidachadume
Un kooda vantha
Oru oru nimisamum ulagatha pidichudume
Oru latcham paravainga manasula paranthidume
Nam veetukullla
Kadavulin paangalum kangalai thoranthidume
Azhagi en thaali
Adaiyaalum aachu nenjulla
Anil kattum veedum
Mathipaaga thonum kannula
Humming : …………..
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் வந்தனா ஸ்ரீநிவாசன்
இசையமைப்பாளர் : ஈஜே ஜான்சன்
பாடலாசிரியர் : எஸ். ஞானகரவேல்
ஹம்மிங் : ................................
பெண் : முரடா உன் தாலி
அடையாளம் ஆச்சு நெஞ்சுல
அணில் கட்டும் வீடும்
மதிப்பாக தோணும் கண்ணுல
அரிதாரம் பூசி
பகட்டாக வாழ தோனல
ஒரு வாயி சோறும்
பசியாத்தும் நம்ம அன்புள்ள
ஆண் : நெனச்சது நடந்திட
பிடிச்சது கிடச்சிடுமே உன் கூட வந்தா
ஒரு ஒரு நிமிசமும் உலகத்த பிடிச்சிடுமே
மனக்குற சிரிப்புல மல்லிகைப்பூ தோத்திடுமே
நீ போட்டுகிட்டா பிளாஸ்டிக் வளையலும்
பிளாட்டினம் ஆகிடுமே
பெண் : முரடா உன் தாலி
அடையாளம் ஆச்சு நெஞ்சுல
அணில் கட்டும் வீடும்
மதிப்பாக தோணும் கண்ணுல
ஆண் : கல்யாணம் ஆகும் முன்னே
காட்டாறா பாய்ஞ்சேனே
உன்னாலே அருவி ஆனேன்
முந்தானை கூண்டுக்குள்ள
பூட்டேதும் போடாம
அடை பட்டு போனேன்
பெண் : ஓ....உன் கைய புடிச்சுதான்
என் தாய மறந்தேனே
உன் கண்ண பாத்துதான்
குல சாமி அறிஞ்சேனே
பெண் : உன்னோட குட்டி குட்டி
சந்தோசம் போதும்
பண்டிகை இல்லனாலும் சும்மாவே
கொண்டாட தோணும்
பெண் : நெனச்சது நடந்திட
பிடிச்சது கிடச்சிடுமே உன் கூட வந்தா
ஒரு ஒரு நிமிசமும் உலகத்த பிடிச்சிடுமே
ஆண் : ஹோ ஓஒ....
மனக்குற சிரிப்புல மல்லிகைப்பூ தோத்திடுமே
நீ போட்டுகிட்டா பிளாஸ்டிக் வளையலும்
பிளாட்டினம் ஆகிடுமே
ஹம்மிங் : ................................
பெண் : ஹா....ஆ...ஹா....ஆ.....
கண்ணாடி உண்மை பேசும்
நான் முன்னே அழகு இல்லை
நீ பாத்தா அழகி ஆனேன்
நெஞ்சுக்குள் ஊதுப்பத்தி
வாசத்த போல வந்து
உயிராகி போனேன்
ஆண் : ஓ.....உன்னோட மூக்குத்தி
என்னோட விண்மீனு
கண்ணீரும் உப்பில்ல
உன்னால செந்தேனு
ஆண் : உன்னோட திரிஷ்டி போக்க
கற்பூரம் ஆவேன்
என் கண்ண கட்டிக்கிட்டு
உன்னோட கண்ணால பார்ப்பேன்
இருவர் : நெனச்சது நடந்திட
பிடிச்சது கிடச்சிடுமே உன் கூட வந்தா
ஒரு ஒரு நிமிசமும் உலகத்த பிடிச்சிடுமே
ஒரு லட்சம் பறவைங்க மனசுல பறந்திடுமே
நம் வீட்டுக்குள்ள
கடவுளின் படங்களும் கண்களை தொறந்திடுமே
ஆண் : ஓ......அழகி என் தாலி
அடையாளம் ஆச்சு நெஞ்சுல
அணில் கட்டும் வீடும்
மதிப்பாக தோணும் கண்ணுல
ஹம்மிங் : ................................