Singers : Hariharan and K. S. Chithra
Music by : Deva
Mudhan mudhalil paarthen
Kaadhal vandhathae
Enai marandhu endhan
Nizhal poghuthae
{Ennil indru naanae illai
Kaadhal pola edhum illai} (2)
Engae endhan idhayam anbae
Vandhu sernthatha
Mudhan mudhalil paarthen
Kaadhal vandhathae
Aaaaaa…..aaaaa…..aaaaa…..
Nandhavanam idho ingae thaan
Naan endhan jeevanai nerinil paarthen
Nallavalae anbae unnaal thaan
Naalaigal meedhoru nambikai konden
{Nodikkoru tharam unnai ninaika veithaai
Adikkadi enudal silirka veithaai} (2)
Mudhal paarvai nenjil endrum
Uyir vaazhumae uyir vaazhumae
Mudhan mudhalil paarthen
Kaadhal vandhathae
Aaaaa…..aaaaa……aaaaa…….
Ezhu swaram ettaai aahaatho
Naan konda kaadhalin aazhathai paada
Dhegam engum kangal thondraatho
Nee ennai paarkayil naanathai mooda
{Irudhayam muraipadi thudikkavillai
Itharku mun enakkithu nigazhnthathillai} (2)
Naan kanda maatram ellaam
Nee thanthathu nee thanthathu
Mudhan mudhalil paarthen
Kaadhal vandhathae
Enai marandhu endhan
Nizhal poghuthae
{Ennil indru naanae illai
Kaadhal pola edhum illai} (2)
Engae endhan idhayam anbae
Vandhu sernthatha…aaaa….
Mudhan mudhalil paarthen
Kaadhal vandhathae
Enai marandhu endhan
Nizhal poghuthae
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே
ஆண் : { என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை } (2)
எங்கே எந்தன் இதயம்
அன்பே வந்து சேர்ந்ததா
ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
பெண் : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆண் : நந்தவனம் இதோ
இங்கேதான் நான் எந்தன்
ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை
கொண்டேன்
ஆண் : { நொடிக்கொரு தரம்
உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க
வைத்தாய் } (2)
முதல் பார்வை நெஞ்சில்
என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே
ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
பெண் : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
பெண் : ஏழு ஸ்வரம்
எட்டாய் ஆகாதோ நான்
கொண்ட காதலின் ஆழத்தை
பாட தேகம் எங்கும் கண்கள்
தோன்றாதோ நீ என்னை
பார்க்கையில் நாணத்தை
மூட
பெண் : { இருதயம்
முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது
நிகழ்ந்ததில்லை } (2)
நான் கண்ட மாற்றம்
எல்லாம் நீ தந்தது நீ
தந்தது
பெண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
என்னை மறந்து எந்தன்
நிழல் போகுதே
பெண் : { என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை } (2)
எங்கே எந்தன் இதயம்
அன்பே வந்து சேர்ந்ததா
பெண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
என்னை மறந்து எந்தன்
நிழல் போகுதே