Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Naan oru vagaiyinil koduthu vaithaen
Nalla kanavanin nizhal kandu
Adaikalam avan endru
Naan pala kanavugal padaiththu vaithaen
Kann malarntha poongodi kai odintha paingili
Than kuraiyai koorinaal thalaivanidam vendinaal
Penn paarkka vanthavan kann vazhiyae pesinaan
Pon manamae selvamaai poo mudikka enninaan
Naan oru vagaiyinil koduththu vaithaen
Nalla kanavanin nizhal kandu
Adaikalam avan endru
Naan pala kanavugal padaiththu vaithaen
Naalu vagai vedhamim nadhaswara geedhamim
Oosai idum naalilae maalai ittaen tholilae
aasaiyennum dheepamum anbu magal roopamum
Aanazhagan kovilil amarnthathammaa kaavalil
Naan oru vagaiyinil koduththu vaithaen
Koduththu vaithaen
Vaan nilavin saatchiyaai thaen nilavin kaatchigal
Eerudalum paarththathu orr iravil nernthathu
Thaen kudiththu oointhathu poovidhazhgal kaainthathu
Naan padiththa manthiram kodi inbam vaainthathu
Naan oru vagaiyinil koduththu vaithaen
Nalla kanavanin nizhal kandu
Adaikalam avan endru
Naan pala kanavugal padaiththu vaithaen
பாடகர் : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்
நல்ல கணவனின் நிழல் கண்டு
அடைக்கலம் அவன் என்று
நான் பல கனவுகள் படைத்து வைத்தேன்
பெண் : கண் மலர்ந்த பூங்கொடி கை ஒடிந்த பைங்கிளி
தன் குறையை கூறினாள் தலைவனிடம் வேண்டினாள்
பெண் பார்க்க வந்தவன் கண் வழியே பேசினான்
பொன் மனமே செல்வமாய் பூ முடிக்க எண்ணினான்
பெண் : நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்
நல்ல கணவனின் நிழல் கண்டு
அடைக்கலம் அவன் என்று
நான் பல கனவுகள் படைத்து வைத்தேன்
பெண் : நாலு வகை வேதமும் நாதஸ்வர கீதமும்
ஓசை இடும் நாளிலே மாலை இட்டேன் தோளிலே
ஆசையென்னும் தீபமும் அன்பு மகள் ரூபமும்
ஆணழகன் கோவிலில் அமர்ந்ததம்மா காவலில்
பெண் : நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்
கொடுத்து வைத்தேன்
பெண் : வான் நிலவின் சாட்சியாய் தேன் நிலவின் காட்சிகள்
ஈருடலும் பார்த்தது ஓர் இரவில் நேர்ந்தது
தேன் குடித்து ஓய்ந்தது பூவிதழ்கள் காய்ந்தது
நான் படித்த மந்திரம் கோடி இன்பம் வாய்ந்தது
பெண் : நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்
நல்ல கணவனின் நிழல் கண்டு
அடைக்கலம் அவன் என்று
நான் பல கனவுகள் படைத்து வைத்தேன்