Naan Yaar Song Lyrics – Prince Movie Lyrics
Singer : Sachin Gupta
Music by : Sachin Gupta
Lyrics by : Sameer
Aaaaa…
Thanneer melae ezhuthi vaitha
Kavithai pola aanen
Naanae ennai maranthu vittu
Engo engo ponen
Aaaaa… hey..
Thanneer melae ezhuthi vaitha
Kavithai pole aanen
Naanae ennai maranthu vittu
Engo engo ponen
Aaaaa…
Oho ho oho…
Aaaaa…
Naanu yaaru yaaru puriyavillai
Aaaaa…
Yarai thedi payanam theriyavillai
Aaaaa…
Oosai illa thanimai pol illai
Who am i
Who who am i
Enadhu valigal arindha
Yaarum ulagil ingu illayae
Aaaaa…
Mutkal niraindha saalai meedhu
Enadhu nizhalai thodargindren
Aaaaa…
Who am i
Enadhu valigal arindha
Yaarum ulagil ingu illayae
Mutkal niraindha saalai meedhu
Enadhu nizhalai thodargindren
Aaaaa…
Hooo ho… aaaaa…
Naanu yaaru yaaru puriyavillai
Who am i
Aaaaa…
Yarai thedi payanam theriyavillai
Aaaaa…
Who am i
Aaaaa….
Oosai illa thanimai pol illai
Vaanil ulla megam kaatril
Kalainthu kalainthu pogirathae
Vaazhkkai kooda megam thaanae
Kalam kaatraai veesiduthae
Heyy…
Vaanil ulla megam kaatril
Kalainthu kalainthu pogirathae
Vaazhkkai kooda megam thaanae
Kalam kaatraai veesiduthae
Aaaaa…
Who am i
Heeeyy…
Who am i
Naanu yaaru yaaru puriyavillai
Who am i
Aaaaa…
Yarai thedi payanam theriyavillai
Aaaaa…
Oosai illa thanimai pol illai
பாடகர் : சச்சின் குப்தா
இசை அமைப்பாளர் : சச்சின் குப்தா
பாடல் ஆசிரியர் : சமீர்
ஆண் : ஆஆஆ…
தண்ணீர் மேல் எழுதி வைத்த
கவிதை போல ஆனேன்
நானே என்னை மறந்து விட்டு
எங்கோ எங்கோ போனேன்
ஆண் : ஆஆஆ…ஹே
தண்ணீர் மேல் எழுதி வைத்த
கவிதை போல ஆனேன்
நானே என்னை மறந்து விட்டு
எங்கோ எங்கோ போனேன்
ஆண் : ஆஆஆ…
ஓஹோ ஹோ ஓஹோ…
ஆஆஆ…
ஆண் : நானு யாரு யாரு புரியவில்லை
ஆஆஆ…
யாரை தேடி பயணம் தெரியவில்லை
ஆஆஆ…
ஓசை இல்ல தனிமை போல் இல்லை
ஆண் : ஹு ஆம் ஐ ...
ஹு ஆம் ஐ ...
ஆண் : எனது வலிகள் அறிந்த
யாரும் உலகில் இங்கு இல்லையே
ஆஆஆ…
முட்கள் நிறைந்த சாலை மீது
எனது நிழலை தொடங்குகிறேன்
ஆஆஆ..
ஆண் : ஹு ஆம் ஐ ...
எனது வலிகள் அறிந்த
யாரும் உலகில் இங்கு இல்லையே
முட்கள் நிறைந்த சாலை மீது
எனது நிழலை தொடங்குகிறேன்
ஆஆஆ..
ஓஓஓ… ஆஆஆ…
ஆண் : நானு யாரு யாரு புரியவில்லை
ஹு ஆம் ஐ ...
ஆஆஆ…
யாரை தேடி பயணம் தெரியத வில்லை
ஆஆஆ…
ஹு ஆம் ஐ ...
ஆஆஆ…
ஓசை இல்லை தனிமை போல் இல்லை
ஆண் : வானில் உள்ள மேகம் காற்றில்
கலைந்து கலைந்து போகிறதே
வாழ்கை கூட மேகம் தானே
காலம் காற்றாய் வீசுடுதே
ஆண் : ஹேய்ய்… ஆஆஆ…
வானில் உள்ள மேகம் காற்றில்
கலைந்து கலைந்து போகிறதே
வாழ்கை கூட மேகம் தானே
காலம் காற்றாய் வீசுடுதே
ஆண் : ஆஆஆ…
ஹு ஆம் ஐ ...
ஹேய்ய்ய்…
ஆஆஆ…
ஹு ஆம் ஐ ...
நானு யாரு யாரு புரியவில்லை
ஹு ஆம் ஐ ...
ஆஆஆ…
யாரை தேடி பயணம் தெரியாத வில்லை
ஆஆஆ…
ஓசை இல்லை தனிமை போல் இல்லை